Saturday, December 31, 2011

கடி எச்சரிக்கை SMS

31.12.2011,,,11:59 க்கு யாரும்
bath room போக வேண்டாம்...
....
.....
.......
........
ஏனா அடுத்த வருஷம் தான்
வெளியே வருவீங்க.

Tuesday, December 20, 2011

ஜோக்ஸ் N ஜோக்ஸ்

1.ஏர்டெல் மொபைல் வைச்சிருந்தாலும் ஏர்செல் மொபைல் வைச்சிருந்தாலும், தும்மல் வந்தால் ‘ஹட்ச்’ன்னுதான் வரும்.


2.டாக்டர் நூறு வயசு வரைக்கும் வாழறதுக்கு என்ன பண்ணணும்..?"
"இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..!"


‎3. "எதுக்கு பையனை போட்டு அடிக்கறீங்க!
"லெட்டரை போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டு வரச்சொன்னா, போஸ்ட் பாக்ஸ் பூட்டியிருக்குன்னு திரும்பி வந்துட்டான்!"


‎4."எல்லா விஷயத்திலும் சிக்கனத்தைக் கடைபிடிக்கணும்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சுக்கிட்டாரா... எப்படி?"
"ஏழுமலைங்கிற தன்னோட பேரை, "நாலுமலை"ன்னு மாத்திக்கிட்டாரு!"


5.டிரைவர்! இவ்வளவு வேகமாகக் காரை ஓட்டாதே. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீங்க முதலாளி வேகமாகப் போகும் போது என்னைப் போல நீங்களும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.


6.காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.
காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.


7.உயிர் இல்லாத
மலரைக்கூட நேசிக்கிறோம்
நமக்காக உயிர் கொடுப்பவைகளை
நேசிக்க மறக்கிறோம்
ஆகவே நேசிப்போம்
ஆடு,கோழி மீண்களை!!!


8.அப்பா: ரேங்க கார்ட் எங்கடா?
மகன் : இந்தாங்கப்பா ..
அப்பா: முட்டாள் நீ ஐந்து பாடத்துல பெய்லாயிட்டியே! இனிமேல் என்ன அப்பான்னு கூப்பிடாதே
மகன்: ஓக்கேடா மாப்ள சீனப்போடாம சைனப்போடு.!


9.ரவி: நான் விமலாவுக்கு போன் பண்ணினப்ப அவங்க அம்மா எடுத்துட்டாங்க...
ராமு: அட, அப்புறம் என்ன ஆச்சு?
ரவி: ராங் மெம்பர்னு சொல்லி வெச்சுட்டேன்

10.டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்'
என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?'
அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்'


11. வடிவேல் : "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"
பார்த்தீபன் : "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"
வடிவேல் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


12.சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்......
அடடா,,,,,,அப்புறம்......
மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு.......


13.பேஷன்ட்: டாக்டர், நான் தெரியாம சாவியை முழுங்கிட்டேன்.
டாக்டர்: எப்போ நடந்தது?
பேஷன்ட்: அது ஆச்சு மூணு மாசம்.
டாக்டர் கோபமாக: இம்புட்டு நாள் என்ன செஞ்சீங்க?
பேஷன்ட்: டூப்ளிகேட் சாவி
உபயோகப்படுத்தினேன், இப்போ அதுவும் தொலைஞ்சி போச்சு.

Sunday, December 11, 2011

Standup Komedy

1 Teacher:* Which is the oldest animal in world?*
Sardar:* ZEBRA*
Teacher:* How?*
Sardar:* Bcoz it is Black & White *


2. Judge:* Don't U have shame? It is d 3rd time U R coming to court..
Sardar to judge:* U R coming daily, don't U have shame?*


3. Question:* "Should Women have Children after 35?"*
Smart Sardar Replied:* "No!35 Children R More than Enough!!"


4. Sardar attending an interview in Software Company.*
Manager:* Do U know MS Office?*
Sardar:* If U give me the address I will go there sir.


5.Sardar got a sms from his girl friend: "I MISS YOU"*
Sardarji replied:* "I Mr. YOU”!


6.After finishing MBBS Sardar started his practice.
He Checked 1st Patient's Eyes, Tongue & Ears By Torch & Finallly
Said:"Torch is okay"


7. Sardar1: Oye, what will happen if electricity is not discovered?
Sardar2: Nothing, we must watch TV in candle light.


8. Sardar in airplane going 2 Bombay.. While its landing he shouted: "
Bombay ... Bombay "*
Air hostess said:* "B silent."*
Sardar:* "Ok.. Ombay. Ombay"


9. Teacher: "What is common between JESUS, KRISHNA, RAM, GANDHI and
BUDHA?"
Sardar: "All are born on government holidays...!!!*


10.Sir:* What is difference between Orange and Apple?*
Sardar:* Color of Orange is orange, but color of Apple is not APPLE

Saturday, December 10, 2011

Smart Questions for Smart People

First Question:

You are participating in a race. You overtake the second person. What position are you in?

Answer: If you answered that you are first, then you are absolutely wrong! If you overtake the second person, you take his place, so you are second!

Try not to screw up next time. Now answer the second question, but don't take as much time as you took for the first one, OK??

~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~ ~~~~~~~~ ~~~~~~

Second Question:

If you overtake the last person, then you are...?

.............

.............

.............
Answer: If you answered that you are first, then you are absolutely wrong! If you overtake the second person, you take his place, so you are second!
~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~ ~~~~~~~~ ~~~~~~

You're not very good at this, are you?

Third Question:

Very tricky arithmetic! Note: This must be done in your head only . Do NOT use paper and pencil or a calculator. Try it.

Take 1000 and add 40 to it.. Now add another 1000 . Now add 30 . Add another 1000 .. Now add 20 .. Now add another 1000 Now add 10 .. What is the total?
.............

.............

.............

Did you get 5000?

The correct answer is actually 4100.

If you don't believe it, check it with a calculator! Today is definitely not your day, is it? Maybe you'll get the last question right.......Maybe.
~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~ ~~~~~~~~ ~~~~~~

Fourth Question:

Mary's father has five daughters: 1. Nana, 2. Nene, 3. Nini, 4. Nono. What is the ! name of the fifth daughter?

Did you Answer Nunu?

NO! Of course it isn't.

Her name is Mary. Read the question again!!
~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~ ~~~~~~~~~~~~ ~~~~~~~~~~~ ~~~~~~~~ ~~~~~~

Okay, now the bonus round:

You may have seen this before, not sure!!!

A mute person goes into a shop and wants to buy a toothbrush. By imitating the action of brushing his teeth he successfully expresses himself to the shopkeeper and the purchase is done.

Next, a blind man comes into the shop who wants to buy a pair of sunglasses; how does HE indicate what he wants?

.............

.............

.............


He just has to open his mouth and ask... It's really very simple.... Like you!

Thursday, October 20, 2011

கடிக்கலாம் வாங்க

1.எல்லாம் சரி, இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா அதையெல்லாம் ஏத்துக்கமாட்டோம்.
என்ன சார் அநியாயமா இருக்கு, அப்ப என் தலையில் முடிவளர்ற வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?


2.நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.


3.எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது
திருப்பிச் சொன்னா எப்படி புரியும் நேரா சொல்லுங்க.


4.அவர் ஆற்ற வேண்டிய வேலை நிறைய இருக்கா, யார் அவர்?
டீ கடையில் டீ ஆற்றுபவர்.


5. ஒருவர்:: மருந்தை எதுக்கு ரோட்டுல கொட்டி தடவுறீங்க?
மற்றவர்: டாக்டர்தான் சொன்னார், அடிபட்ட எடத்துல மருந்தைத் தடவுங்கன்னு.


6.1008 வேலை இருந்தாலும் உங்களுக்கு 1 sms
அனுப்புவதில் உள்ள சுகம் இருக்கே ஐயோ ஐயோ
அது msg`ல சொன்ன புரியாது.
Rs.100 Recharge பண்ணி விடுங்க Call பண்ணி சொல்றேன்.


7.ஒருவன்: இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?
மற்றவன்: சட்டம் ஒரு இருட்டறையாச்சே,அதனாலேதான்


8.பூனை குறுக்கே போனால் நல்லதா, கெட்டதா? :))
அது நீ மனுசானா இல்லை எலியாங்கிறதைப் பொறுத்தது :))


9.என்னை சின்னப்பிள்ளையிலே எல்லாரும் செல்லமா கன்னுக்குட்டி.., கன்னுக்குட்டினு கூப்பிட்டாங்க.
இப்போ
தடிமாடுன்னு கூப்பிடறாங்க


10.முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும். (தத்துவம்…)

Tuesday, October 18, 2011

Tower of Pisa




Italic font -டை press பண்ணினால் அந்த எழுத்து சாய்வாக வரும் இதன் காரணம் இப்பொழுது புரிகிறதா.

Monday, October 10, 2011

அறுவை ஜோக்ஸ் வகை

1.மகன்: அப்பா, காருக்கு முன்னாலே ஏம்ப்பா, 'எல்'ன்னு போர்டு தொங்க விட்டிருக்காங்க?
தந்தை: அது 'பேங்க் லோன்'லே வாங்கின வண்டியா இருக்கும்.


2.ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?


3.ஒரு அப்பாவும் பையனும் உணவு விடுதிக்கு சென்றார்கள்
அப்பா : வெயிட்டர் 1 பீர் & 1 ஐஸ்கிரீம் கொண்டு வா
மகன் : ஏன்ப்பா? உங்களுக்கு பீர் பிடிக்காதா
அப்பா : !!!!!!!!!!!!!!!


4.சர்தார்ஜியிடம் புதிதாய்ப் பிறந்த அவரது குழந்தையை நர்ஸ் கொடுத்தபோது,
அவர் மகிழ்ச்சியில் குதிக்க ஆரம்பித்தார்,"ஆண் குழந்தை ஆண் குழந்தை" என்று கத்தியபடி.
நர்ஸ் அதட்டினார்: "முட்டாளே! அது பெண் குழந்தை. முதலில் என் விரலை விடு


5.என்ன அந்த மனுஷன் எப்ப பார்த்தாலும் ஒரே சூட இருக்காரே யார் அவர்?
அவர் ஒரு தர்மாஸ் ஃப்ளாஸ்க் வியபாரி..


6.love என்றது ரஜினிகாந்த் மாதிரி, அது எப்ப வரும் என்னது யாருக்கும் தெரியாது................
அனா love வந்த BOYS சத்தியராஜ் மாதிரி, அவங்க charactar ஐ யாராலையும் புரிஞ்சுக்கவே முடியாது....
BUT , பொண்ணுங்க மட்டும் வடிவேல் மாதிரி, எதயுமே
PLAN பண்ணி பண்ணுவாங்க............


7."நீ என் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிறதா கேட்டீயாமே?"
"ஆமா, ஆன்ட்டி..."
"முதல்ல என்கிட்டேயில்லே கேட்கணும்."
"உங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சே!"


8."மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைகாரங்களுக்கு என்ன கோபமா?" "ஏன்?" "மேட்டூர் நீர் மட்டம்னு தினமும் போடறாங்களே!"


9.அ‌ப்பா : இதோ பாருடா! நீ சூப்பரா பரிட்சை எழுதினா... 80 மார்க்
சுமாரா எழுதினா 60 மார்க், ரொம்ப சுமாரா எழுதினா பாஸ் மார்க்...
மக‌ன் : அ‌ப்போ ரொம்ப மோசமா எழுதினா?
அ‌ப்பா: டாஸ்மாக்!


10.ஒருவர் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி
மற்றொருவர்: அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?
அவர்: இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..

Friday, October 7, 2011

Wednesday, August 10, 2011

Kids Jokes

1.Q: Who earns money driving their customers away?
A: A taxi driver.

2.Q: What has many keys but can't open any doors?
A: A piano.

3.Q: What has 6 eyes but can't see?
A: 3 blind mice.

4.Q: What is orange and sounds like parrot?
A: A carrot

5ஒரு கங்காரு LIC பில்டிங் விட அதிக குதிக்க முடியுமா?
ஒரு: ஆமாம், ஏனெனில் LIC பில்டிங் குதிக்க முடியாது.

6.Q: What do you call a deer with no eyes?
A: No idea.(No-eye deer)

7. Patient: நான் டீ குடிக்கும் போது என் கண்ணில் ஒரே வலி டாக்டர்
Doctor: நீங்கள் குடிக்கும் முன் ஸ்பூனை எடுத்து விட்டு குடிங்க.

8 Little Johnny: Teacher, can I go to the bathroom?
Teacher: Little Johnny, MAY I go to the bathroom?
Little Johnny: But I asked first!

9.Boy1: Why are all those people running?
Boy2: They are running a race to get a cup.
Boy1: Who will get the cup?
Boy2: The person who wins.
Boy1: Then why are all the others running?

10.ஒரு சில கல்யாண வீடுங்கள்ல, நீங்க இத பார்த்திருக்கலாம். அதாவது, மாப்பிள்ளை கார் இல்லன்னா குதிரைல வருவாரு. அது ஏன்னு தெரியுமா?
என்னா, மாப்பிள்ளைக்கு தப்பிச்சிப்போக அதுதான் கடைசி சான்சாம்.
என்ன கொடும சார் இது,,,, [...]

Thursday, July 28, 2011

Riddles of Alphabet

Q: What letter of the alphabet is an insect?
A: B. (bee)

Q: What letter is a part of the head?
A: I. (eye)

Q: What letter is a drink?
A: T. (tea)

Q: What letter is a body of water?
A: C. (sea)

Q: What letter is a pronoun like "you"?
A: The letter " I "

Q: What letter is a vegetable?
A: P. (pea)

Q: What letter is an exclamation?
A: O. (oh!)

Q: What letter is a European bird?
A: J. (Jay)

Q: What letter is looking for causes ?
A: Y. (why)

Q: What four letters frighten a thief?
A: O.I.C.U. (Oh I see you!)

Q: What comes once in a minute, twice in a moment but not once in a thousand years?
A: The letter "m".

Q: Why is the letter "T" like an island ?
A: Because it is in the middle of waTer.

Q: In what way can the letter "A" help a deaf lady?
A: It can make "her" "hear.

Q: Which is the loudest vowel?
A: The letter "I". It is always in the midst of noise

Q: What way are the letter "A" and "noon" alike?
A: Both of them are in the middle of the "day".

Q: Why is "U" the happiest letter?
A: Because it is in the middle of "fun".

Q: What word of only three syllables contains 26 letters?
A: Alphabet = (26 letters)

Q: What relatives are dependent on "you"?
A: Aunt, uncle, cousin. They all need "U".

Q: What is the end of everything?
A: The letter "g".

Wednesday, July 20, 2011

குசும்புகள்

1.அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...
பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடி தாங்க முடியாது.

2.நீதிபதி: எதுக்கு அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செஞ்சே...
குற்றவாளி: நான் ஓட வேணாம்னு தான் சொன்னேன். அவர் கேட்கல சார்

3.நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.
குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...

4.அவன்: ஹலோ என்ன இது 601 கடன் வாங்கிட்டு 106 ரூவா தர்ரீங்க?
இவன்: இதான் கடனைத் திருப்பித் தர்றது...

5.தொண்டன்: தலைவரே, கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவனை ஏன் துரத்திட்டீங்க?
தலைவர்: பின்ன என்னய்யா, T.V. பெட்டியைக் காட்டி ‘மானிட்டர்’னு சொல்றான். மானிட்டர்-னா சரக்குன்னு கூடத் தெரியாத ஒருத்தன்கிட்ட நான் என்னத்தைக் கத்துக்கிறது...

6.அவர்: ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படி தங்க முடியும் கொஞ்சம் பெருசாப் பாருங்களேன்.
ரூம் பாய்: யோவ் இது லிப்ட்யா. ரூம் மாடில இருக்கு..

7.அவர்: தவிச்ச வாய்க்குத் தண்ணி தராதவன் உருப்படுவானா?
குடிகாரர்: உன்னை யார்ரா டாஸ்மாக்ல போய் கேட்கச் சொன்னது?


8.ஏன் டாக்டர் வயிற்றில் ஆபரேஷன் பண்ணிட்டு தண்ணீ குடிக்கச் சொல்றீங்க..?
எங்காவது லீக் ஆகுதுன்னா பார்க்கத்தான்..!

9.கபாலி , எதுக்காக நீயும் உன் மனைவியும் சேர்ந்து போய் திருடினீங்க..?

அதை விடுங்க ஜட்ஜய்யா…எங்க கெமிஸ்ட்ரி எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க…!


10.தூக்கத்துல கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன பண்ணனும்?
தெரியலையா?

வேற ஒண்ணும் இல்ல,
கொசு தூங்கினதுக்கப்புறம் நீங்க தூங்குங்க, அப்ப உங்கள கொசு சுத்தமா கடிக்காது.


11. வாத்தியாரு: தம்பி, இந்த பறவையோட காலப் பாரு. இதோட பேரு என்ன? ன்னு கேட்டாரு.
நம்ம ஆளு யோசிக்கவே இல்ல. டக்குன்னு சொன்னான், தெரியாது சார் ..ன்னு
வாத்தியாருக்கு கோவம் வந்துச்சி. பையன நல்ல திட்டி முடிச்சிட்டு ‘
உன் பேரு என்ன’ன்னு கேட்டாரு.
நம்ம இளவட்ட பையன் உஷாருல்ல.
என்னோட கால பாருங்க, பேர தெரிஞ்சிக்கங்கன்னு சொல்லிட்டான்.

Sunday, July 10, 2011

வாய்விட்டு சிரித்தால்

1.அந்த ” டாக்டர் நல்லவர்னு எப்படி சொல்ற
தலைவலின்னு போனேன்..பிளட் டெஸ்ட்,சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே இப்படி எதுவும் எடுக்க வேண்டாம்
ஏற்கனவே ஒருத்தருக்கு எடுத்த “ ரிபோர்ட் “ இருக்கு அதை யூஸ் பண்ணிக்கிறேன்னு உங்களுக்கு செலவு குறையும்னு சொல்லிட்டார்


2.மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....


3.என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!"
"ஐயையோ!
அப்படியெல்லாம் வளர்க்காதீங்க...
நல்ல பையனா வளர்க்கப் பாருங்க


4. A man asks a trainer in the gym: "I want to impress the girl, which machine can I use?"
The trainer replied; “Use the ATM outside the gym!!!"


5."டாக்டர்...டாக்டர் .. இந்த பிளாஸ்டிக் குடம் உடைஞ்சு போச்சு!"
"அதுக்கு ஏன்யா என்கிட்ட வந்தே?"
"நீங்கதான் பெரிய பிளாஸ்டிக் சர்ஜன்னு சொன்னாங்க!"


6.கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?


7. Nurse: Doctor, Doctor, there's an invisible man in the waiting room!
Doctor: Well, go in there and tell him I can't see him!!


8.Teacher : இரண்டம் உலகப் போர் ஏன் நடந்தது?
Student : முதலாம் உலகப் போர் சரியாய் நடக்கல அதனால்தான்!
Teacher : ?....?!!...


9.என் பொ‌ண்டா‌ட்டிய என் தா‌ன் செ‌ய்றது?
ஏன் என்ன ப‌ண்றா‌ங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.


10.ஒருவர் கார் ஒன்றை ஓடிக்கொண்டு சென்றார் அந்த கார்
வழியில் ஆயில் இல்லாத காரணத்தால் நின்று விட்டது .
அதற்க்கு அவர் சத்தமாக சிரித்தார் ஏன் தெரியுமா?
வாய்விட்டு சிரித்தால் ஆயில் கூடுமாம்.

Sunday, July 3, 2011

சிரிக்க முடிஞ்சா சந்தோசம்

1.அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


2.மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..
அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்.., எந்த துறையைல சாதிக்க போற..
மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..


3.உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க., பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,


4.போர்க்களத்தில் கொசுவலை:
நம்ம ஜீனியஸ் கோயிந்து ராணுவத்தில் சேர்ந்து விட்டார். போர்க்களத்துக்கு கிளம்பும் போது....
.நண்பர்: யோவ் கோயிந்து...குண்டு துளைக்காக சட்டை போடச் சொன்னா, எதுக்கு கொசு வலையை எடுத்து மேல சுத்திக்குற?

.ஜீனியஸ்: இத்துனூண்டு கொசு கூட இந்த வலைக்குள்ள நுழைய முடியலயே.. அவ்ளோ பெரிய துப்பாக்கி குண்டு எப்பிடி இதுக்குள்ள நுழைய முடியும்?

நண்பர்: ..............


5.பாட்டி…இந்தா இந்த பலூனை ஊதிக் கொடு…!
-
போடா..வயாசாச்சு…என்னாலே முடியாது..!
-
அப்பாதான் சொன்னாங்க…’பாட்டி, சின்ன விஷயத்தைக்கூட
ஊதி ஊதி பெரிசாக்கிடுவா’னு…!

6.ஆசிரியர்:- மாணவர்களே நானும் உங்களில் ஒருவன். என்னை
வேறு படுத்திப பார்க்க வேண்டாம்…!
-
மாணவன்:- சரிடா மச்சி! கீழே உட்காரு…!

7.வீட்டுக்குள்ளே பாம்பு வந்துடுச்சு, பாம்பாட்டியை கூட்டிட்டு
வந்து அடிச்சோம்..!
-
அடப்பாவிங்களா…! பாம்பு வீட்டுக்குள்ள வந்ததுக்கு, பாம்பாட்டியை
எதுக்கு அடிச்சீங்க…!?


--
Thanks for
Mr.H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
www.ezuthovian.blogspot.com

Monday, June 20, 2011

சிரிப்புடன் சிந்தனை

1.யாராவது உன்னை "Loosu "ன்னு சொன்ன
'Coola' இரு .
Monkey ன்னு சொன்ன 'Relaxa' இரு ..
ஆனா நீ "அழகா இருக்கானு" சொன்ன தூக்கி போட்டு மிதி ....

தமாஷ் எல்லாம் ஒரு limit தான்..


2.Tamil Mobile SMS

நீ சிரித்தால் "Ringtone",
கோவப்பட்டால் "vibration",
பார்த்தாள் "missed call",
கண்கலகினால் "battery down", but நீ என்னை மறந்தால் "switch off"."


3.Birds எல்லாம் ஏன் வெளி நாட்ல இருந்து இங்க பறந்து வருது
தெரியுமா ?
ஏன் ?
ஏன்ன நடந்து வந்த லேட் ஆகும் : அதான் .


4.என்னதான் MBBS படிச்சு doctor ஆனாலும்
computer'ல இருக்கற வைரஸ் க்கு Tablets கொடுக்க முடியாது ..
By computer Mouse'க்கு எலி மருந்து வைப்போர் சங்கம் ...!


5.விடியும் என்று விண்ணை நம்பும் நீ...
முடியும் என்று உன்னை நம்பு...
u will win the life.


6.தூக்கம் வந்த கண்ணா மூடலாம் .
வாந்தி வந்த வாய மூட முடியுமா ...


7.உண்மை

பொய் சொல்லி தப்பிக்கதே ,
உண்மை சொல்லி மட்டிகொள் .
பொய் வழ விடாது ,
உண்மை சாக விடாது .
Good Morning,


8.Past

Past is experience
Present is experiment
Future is expectations!!!
use your experience
in your experiments to
get your expectations.


9.1 day child fish ask the mother fish:
Mom why we can’t live on Earth ......
The Mother fish said 2 her child fish:
Dear ....it’s
not a place for fish...it’s a place of selfish...


10.If U Love Some One

If U Love Some One,
"SHOW IT"
Its Better Than To
"TELL IT"
If U Hate SomeOne,
"TELL IT'
Its Better Than "SHOWING IT"


11.எரிந்து போன சிகரட் சாம்பல் சொன்னது
"இன்று உன்னால் நான்
நாளை என்னால் நீ "
"S0, Please Don’t Smoke"

Friday, June 17, 2011

சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க...!

1.ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு

2.அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!உன்
அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!

3.என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதாலே தேங்க் யூ சொல்ல முடியாது

4.நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"


5. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....


6. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் – Bull


7. என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை
சுட்டுத்தான் சாப்பிட முடியும்.

8. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.


9.அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில்
பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.


10.உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?
அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.


11.என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்
எப்படிச் சொல்றே
பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.


12.ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?
கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.


வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை
ஆனால் வெற்றி பெற கூடிய தகுதி எல்லாருக்கும் உண்டு!!!

Sunday, May 15, 2011

ஜோரான ஜோக்ஸ்

1.நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?


2.வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்..! சொன்னா நம்ப மாட்டீங்க..!! இங்க பாருங்க.
கரப்பான்பூச்சிக்கு எலியக் கண்டா பயம்..! எலிக்கு பூனையக் கண்டா பயம்..! பூனைக்கு நாயக் கண்டா பயம்..! நாய்க்கு மனுஷனைக்கண்டா பயம்..! மனுஷனுக்கு அவன் மனைவியை கண்டா பயம்..! அவன் மனைவிக்கு கரப்பான்பூச்சியக் கண்டா பயம்..!!
இப்ப நம்பிறீங்களா...?


3.OFFICER : யோவ்… உன் வீட்டுல பீஃஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்பதான் வந்து COMPLIANT பன்னுற ?
சதிஷ் : சாரி சார் .. நான் வழக்கமான POWER CUT ணு நினைத்தேன்

4."டாக்டர் உங்களை ஓட்டலில் எதுவும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லிட்டாராமே...?" "ஆமாம்! அதனால்தான் ஓட்டலிலிருந்து சாப்பாடு எடுத்து வந்து வீட்டில வைத்துச் சாப்பிடுறேன்...!"


5.இந்த முறை ஆட்சிக்கு வந்தா மக்களுக்கு இலவசமா என்ன தருவாங்க...." "அல்வா தருவாங்க."


6."தலைவரை 'உங்கள் வீட்டுப் பிள்ளை'ன்னு சொன்னது தப்பாப் போச்சா.... ஏன்?" "எல்லார் வீட்டுலயும் போய் செலவுக்கு 'பாக்கெட் மணி' கேக்கறார்...!"


7."தலைவரை ஏன் மேடையில வச்சு எல்லோரும் இப்படி அடிக்கறாங்க...?" "ஓட்டப்பந்தயத்துல முதலாவதா வந்த ஒரு பொண்ணுக்கு 'ஓடுகாலி'ன்னு பட்டம் கொடுத்தாராம்...!"


8.மனைவி: என்னங்க நாளைக்கு நம்ம கல்யாண நாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
கணவன்: வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகலாம்…
மனைவி:!!!!!


9.What do you get if you cross pigs with a lot of grapes?
A swine gut!


10. Who tells chicken jokes?
Comedihens!

Saturday, May 14, 2011

பிச்சை Jokes

1.வீட்டுக்காரி: பிச்சை எடுக்க நீ வந்திருக்கிறாயே... உன் கணவன் எங்கே?
பிச்சைக்காரி: பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சிங்கப்பூர் போயிருக்கிறாரும்மா...


2.ஒருவர்: என்னப்பா... ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் பிச்சை கேட்டு வர்ற...?
பிச்சைக்காரன்: இந்த ஏரியாவை இரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங்க...


3.பிச்சைக்காரன்: மூணு நாளாப் பட்டினி, ஏதாவது தர்மம் பண்ணங்கய்யா...
மற்றவர்: பார்த்தா அப்படி தெரியலயேப்பா...
பிச்சைக்காரன்: உங்க கண்ணுல கோளாறா இருக்கும். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...?



4.பிச்சைக்காரன்1: வீடு வீடாகப் போய் பிச்சை எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை
பிச்சைக்காரன்2: அப்புறம் என்ன செய்யப் போற...?
பிச்சைக்காரன்1: தானா கொண்டு வந்து பிச்சை அளiப்பவர்களுக்குப் பரிசுன்னு ஒரு போட்டி அறிவிக்கப் போறேன்....


5.கணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
மனைவி: ஏங்க...?
கணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.


6.பிச்சைக்காரன்: ஒரு மாசத்திற்கு முந்தி உங்க வீட்டுச் சாப்பாடு நல்லாயிருக்குமேம்மா...இப்ப அப்படி இல்லையே...
பெண்: ஆமாப்பா... தெரியாமல் அவரை விவாகரத்து பண்ணி விட்டேன்.



7.பெண்: என்னய்யா... பிச்சை எடுக்க தினம் ஒரு புதுப்பாத்திரம் கொண்டு வருகிறாயே...
பிச்சைக்காரன்: போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சும்மா... மாமனார் நிறைய பாத்திரங்கள் கொடுத்து விட்டார்.

Sunday, March 20, 2011

குபீர் சிரிப்பு

1.ஆசிரியர்: அமெரிக்காவ கண்டுபிடிச்சது யாரு?
சர்தார்: அய்யய்யோ அப்போ அமெரிக்காவ யாராச்சும் தொலைச்சுட்டாங்களா? இல்ல விளையாட்டுக்காக ஒளிச்சு வச்சிட்டாங்களா?


2.நீதிபதி : நீங்கள் யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
ஆண் : ஒரு பெண்ணை.
நீதிபதி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
ஆண்: ஏன் செய்து கொள் மாட்டார்கள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!


3.ஈர்ப்பு இருக்கிற இடத்தில் தான் காதல் இருக்கும்
காதல் இருக்கிற இடத்தில் தான் வலியும் இருக்கும்
வலி இருக்கிற இடத்தில் moov தடவுங்க. சரியாப்போயிடும்


4.காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்


5.காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்.


6.அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!!


7.அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??


8. Husband: Today is sunday & I have to enjoy it.
So i bought 3 movie tickets. Wife: why three?
Husband: for u and ur parents.


9. I want to share Everything with you.
Your JOYS, Your SADNESS, Your HAPPY MOMENTS Every single
second of day Let us START with your ATM Password first.


10. Q: Why dogs don't marry?
A: Bcoz they are already leading a dog's life!

Saturday, March 12, 2011

கிண்டலும் கடியும்

1.காக்கா ஏன் கறுப்பா இருக்கு?
அது வெயிலில் சுற்றுவதால்

2.உங்க கல்லூரியில் சுமாரா எத்தனை பொண்ணுங்க
இருப்பாங்க?
எல்லாப் பொண்ணுங்களுமே சுமாராத் தான்
இருப்பாங்க!


பார்க்
3.பார்க்கில் உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்?
புல்லரிக்கும்.


4.ரேஷனுக்கு, பேஷனுக்கும் என்ன ஒற்றுமை?
ரேஷனில் எடை குறையும்.
பேஷனில் உடை குறையும்


5.ஆசிரியர்: உங்க அப்பா என்ன வேலை செய்கிறார் ?
மாணவன்: அம்மா சொல்ற எல்லா வேலையும் செய்கிறார்.


6.சோப்பு டப்பால எதற்கு சின்ன சின்ன holes இறுக்கு தெரியுமா ????
பெரிய holes இருந்தால் soap கீழ விழுந்துவிடும்.


7. Teacher: மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும் ?
Student: மணலுக்கு சொரிஞ்சு விட்டு nycil powder போடா வேண்டும் .


8.சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?


9.Interviewer to a sardar: Tell me the opposite words for
' Made in India '
Sardar: Pallam in Pakistan.


10.Boy: My Father's name is Laughing and my Mother's name is Smiling.
Teacher: U must be Kidding.
Boy: No, That is my brother I am joking.


11. one boy went to test.
When he came home his mom said - how was the test?
He said - the questions were very easy but the answer were hard.


உண்மையான அன்பை புரிந்து கொள்ளும் ஒரு
சந்தர்பம் ...

"பிரிவு"

Sunday, February 20, 2011

சூப்பர் கடி ஜோக்ஸ்

1.வருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு?
'வாலன்டைன்ஸ்டே' அன்றைக்கு!

2.தேள் திரவப்பொருளா? திடப்பொருளா?
தெரியவில்லையே திரவப்பொருள்!' அதெப்படி?
கொட்டுமே!

3.மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமிழ் தெரியாதே!

4.என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்...
ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

5.உங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்?
அது 'ஈஸி' சேராச்சே!

6.உங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?
படுத்த படுக்கையாக...


7.என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான்
நடப்பாரு...
அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

8. முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

9.லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்...
எப்பூடி?

10.Man: Is there any way for long life?
Dr: Get married.
Man: Will it help?
Dr: No, but the thought of long life will never come.

11.Why do couples hold hands during their wedding?
It's a formality just like two boxers shaking hands before the fight begins!

12.If u r married please ignore this msg,
for everyone else: Happy Independence Day.

Wednesday, February 16, 2011

சிரிப்பு வருது சிரிப்பு வருது

1.ஜோதிடர்: உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
கஸ்டமர் : எது பல்லா !?

2.பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா?
ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே... நான் குடிச்சா புகை தான் வருது.

3.மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

4.மருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து
சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல
இருக்கான்னாவது சொல்லுங்க!

5.நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
மருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

6.உங்க கதை ஏன் ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வருது?
இது செக்குமாடு பற்றிய கதையாச்சே!”


7.ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”
குப்பை சார்!


8.கண் பார்வை ரொம்பக் குறைஞ்சிப் போச்சி டாக்டர்.
யாரைப் பார்த்தாலும் முகம் சரியா தெரிய மாட்டேங்குது.
அப்படின்னா கழுத்து வரைக்கும்தான் சரியா தெரியுதா?


9.நான் வீட்டில் இருந்தேன்னா எனக்கு நேரம் போறதே தெரியாது.
ஏன்… அவ்வளவு ஜாலியா இருக்குமா?
இல்லை. எங்க வீட்டில் கடிகாரமே இல்லை.


10.டாக்டரும்,பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.

11.உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .

Thursday, January 13, 2011

அறுவை ஜோக்ஸ்

1டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு
பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம்
கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.


கல்யாண உடை
---------------
2.சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

''அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?''

''வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு''

''அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?''

''??????''


3.கோபு : வான் கோழிக்கு 2 கால்கள் என்றால்,
"ORDINARY கோழி"க்கு எத்தனை கால் ?.
சோமு : 2 கால்கள்தான் !.
கோபு : 10 கால்கள் !.
சோமு : எப்படி ?.
......
.
.
.
.
.
கோபு : ஆடு (4) + நரி (4) + கோழி (2)= 10 கால்கள். சரிதானே !?.


4.ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்
பாடகர் : அப்படியா?
ரசிகர் : பின்ன, அந்த கஷடத்துல என் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.


5.ஒரு நாள் காட்டுக்குள்ள ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு போனான்.
அப்ப, 5 சிங்கங்க அவன துரத்துச்சி
அதுல இருந்து அவன் எப்படி தப்பிச்சி இருப்பான்?
………………
இது கூட தெரியலையா?
left indicator போட்டுட்டு rightla போய்ட்டான்.
இப்படித்தான் அறிவு ஜீவியா இருக்கணும்.


6.ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?
நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.


7.எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே பாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்?
அவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்.


8.ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்
.மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.
ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.
மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.



9.குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?
நாம கேட்டா கொடுப்பாரா...


10.வருடத்தில் எத்தனை மாதத்தில் 28 நாட்கள் உள்ளது?
எல்லாத மாதத்திலும் 28 நாள் உள்ளது.


11.மிகவும் மக்கான ஊர் எது?
மாமண்டூர்.


12. Which is the laziest mountain in the world?
Mount” Everest “.

Tuesday, January 11, 2011

நகைச்சுவையும் கடியும்

1.Test’-க்கும்
‘Quiz’-க்கும்
என்ன வித்தியாசம்??
‘Test’-ல - Answer தெரிஞ்ச Pass, ‘Quiz’-la - Answer தெரியலே-ந்தான் Pass

2.Teacher: படித்து முடிச்சதற்க்கு அப்புறம் என்ன பண்ணலாம் என்று இருக்கீங்க?
Student: Book'கை மூடி வைக்கலாம் என்று இருக்கேன்.

3.இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே...
ஏன்?.
அது லஞ்ச் டயலாக்காம்..


4.தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?
அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

5.எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!
நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப்போறேன்னு சொன்னீங்க..?

6.கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

7.Man : சுவாமிஜி உலகம் என் இப்படி சுத்துது …?
Swamiji : ஒரு quarter தண்ணி அடிச்சா மனுஷனே சுத்தும் போது ,
3 quarter தண்ணி இருக்குற உலகம் என்ன சுத்தக் கூடாதா ?


8. "ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."
"ஏதாவது பிரச்சினையா...?"
"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

9."விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!"
"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

10.டிவி பார்த்துக் கொண்டிருக்கும் சச்சினின் மனைவியும் மகனும் பேசிக்கொண்டது;
அம்மா... பாரும்மா.....அப்பா சிக்ஸர் சிக்ஸரா விளாசித் தள்ளுறார் .
நல்லாப் பாருடா ! அது மேட்ச் இல்ல ; பூஸ்ட் விளம்பரம்.