Saturday, December 18, 2010

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

1.ரன்னிங் ரேஸ்ல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் பரிசு கைக்குத்தான் கிடைக்கும்....thats life
*****************************************************************

2.இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? என்னது இல்லையா? அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"

*****************************************************************

3.விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

*****************************************************************

4.என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...

*****************************************************************

5.இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா

*****************************************************************

6.நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..

*****************************************************************

7.Teacher : முதல் மாசம் january !
ரெண்டாவது மாசம் Febuary!
பத்தாவது மாசம் என்ன ?
Student: Delivary டீச்சர் .

*****************************************************************

8.One day Santa bought a “kaadhal” film vcd and kept in the fridge; you know why?
Because he wanted to see “ ஜில்லுனு ஒரு காதல் ” film

*****************************************************************

9.Love Marriage -க்கும் , Arrange marriage -க்கும் enna difference?
நம்ல கெணத்துல விழுந்த அது love marriage… 10 பேர் தள்ளி விட்ட அது arranged marriage.

*****************************************************************


10.வெங்காய கடை காரங்கல்லாம் சங்கம் வச்ச என்ன பெயர் வைப்பாங்க?
Onion Union

*****************************************************************

11.Gandhi'ji சாகுறதுக்கு முன்னாடி எப்படி இருந்தார்னு தெரியுமா !
தெரியலன தெரிஞ்சுக்கொங்க ...!
உயிரோடு இருந்தார் ....!

*****************************************************************

12.ராமராஜன் Hollwood படம் பண்ணா என்ன role பண்ணுவார் ?
‘Cowboy’ – role

*****************************************************************

Sunday, December 12, 2010

கலகலப்பான எஸ்.எம்.எஸ்

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6).என்ன தான் ஸ்டன்ட் மாஸ்டர் மகன இருந்தாலும் வேலைக்கு அப்ளை பண்றப்போ ரெஸ்யும் தான் வைக்கணும் டிஸ்யும் வைக்க முடியாது.

7).நேத்து ஏன்ஆபீஸ்-க்கு வரலே?
ஒரு சேன்ஜ்-க்கு வீட்டிலேயே தூங்கிட்டேன்

8).மாங்க மடையனை சிங்கம் கடிச்சா என்ன செய்யும் ?
தின்னுடும்.
இல்லை புளிக்குதுன்னு துப்பிடும்.


9.A Girl Took Her friend on Top of a Mountain & Pushed him to The Ground
Whts Her name?
?
?
?
?
PushPa!

10.இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்மா?
"பனியன்கூட போட்டிருக்கக் கூடாதா டாக்டர்...?"

11.வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

Monday, November 1, 2010

காமெடி நேரம் 2

1.முனாறு பார்த்து இருக்கீங்களா ? இல்லையா ? நான் காட்டவா?

666 என்ன ஓகே வா ......

2.அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும்
சின்ன வித்தியாசம்தானா... எப்படி?'
'அவர் வந்தது மின்சார கனவு...இவர் வந்ததும்
மின்சாரமே கனவு!'

3.டைம் இஸ் கோல்டுன்னு சொன்ன, நீ ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? அதை அடமானம் வைக்க முடியாதே

4.எத்தனை இட்லி சாப்புடுவீங்க?
நன்பர் : வெரும் வயித்தில் எத்தனை இட்லி சாப்புடுவீங்க?
சர்தார் : எட்டு இட்லீ சாபிடுவேங்க
நன்பர் : அது எப்படி ஒரு இட்லி சாப்பிட்ட உடனே வயிறு வெறும் வயிறாக இருக்காதே என்று சிரித்தார்.
இந்த ஜோக்கை தனது மனைவியிடம் சொல்ல வேண்டுமென வீட்டுக்கு சென்றார்.

நேராக மனைவியிடம் சென்று வெறும் வயித்தில் எத்தன இட்லி சாப்புடுவ என்றதுக்கு அவரது மனைவி ஆறு இட்லிங்க எண்றார் அதற்க்கு சர்தார் "லூசு எட்டு இட்லினு சொன்னீனா ஒரு ஜோக்கு சொல்லீருப்பேன் என்றாராம்.


5. ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

6.முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

7.காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது....

8.அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

9.தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

10.அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

11.பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?

12. எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?


13..ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...

எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...

என்ன கொடும சார் இது?....


14.எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
Next மீட் பண்றேன்...

காமெடி நேரம் 1

1.வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.

2.பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!

3.நண்பர் 1 : என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு
நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு ?
நண்பர் 1 : எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

4.கோபு : அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா... என்ன தலைப்பு ?
பாபு : இதுவாடா முடியும்

5.வேலு : சட்டத்தை மாத்தணும்ங்கறதுல அவர் உறுதியா இருக்கார் .. ..
பாக்கி : ஏன் .. .. .. ?
வேலு : அவங்க வீட்ல எல்லா சட்டத்தையும் கரையான் அரிச்சிடுச்சாம் .. ..

6.பாக்கி : நேற்று ஏன் லீவு ?
ரமனன் : ஒரு சேஞ்சுக்கு வீட்டிலேயே தூங்கிட்டேன் சார்

7.மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ?
கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு

8.ரானி : போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார் ?
வேனி : ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்கிறார்

9.பாக்கி : அந்த டாக்டர் போலின்னு எப்படிச் சொல்றே ?
வேலு : சுகர் டெஸ்ட் பண்ண எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோ 20 ரூபாய்ங்கறாரே .

10.மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க
கணவன் : எனக்கு மறந்து போச்சு
மனைவி : இது கூடவா ?
கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

11.பேரன் : நாய்க்கு ஒரு கால் இல்லைன்னா எப்படிக் கூப்பிடுவாங்க
தாத்தா : நொண்டி நாய்ன்னு, மூணுகால் நாய்ன்னு கூப்பிடுவாங்க
பேரன் : இல்ல... நய் ன்னு கூப்பிடுவாங்க.


12.குற்றவாளி : யுவர் ஆனர் .. .. 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனா ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு சட்டம் சொல்லுது .. ..
நீதிபதி : ஆமா .. ..
குற்றவாளி : அப்படித் தப்பிக்கற 1000 பேர்ல நானும் ஒருத்தனா இருந்துட்டுப் போறேன் .. ..

13.வேலு : சீப்புக்கும் வாழைப்பழத்து தோலுக்கும் ஓர் ஒற்றுமை. அது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மாணவன் : தெரியாது!
வேலு : சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்.

14.எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்...."
"அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது....?"

Sunday, October 17, 2010

கடிஸ் 2

1.நாம அடிச்சா அது மொட்டை,
அதுவா விழுந்த அது சொட்டை !

2.'dye" மண்டையில போடுறது,
'die' மண்டைய போடுறது...

3.தண்ணிக்குள்ள கப்பல் போன ஜாலி...
கப்பல்குள்ள தண்ணி போன காலி...

4.டாக்டர் : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க ?
கோலம்: மருந்து கொட்டிருச்சி டாக்டர் !


5.அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.


6.உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல.....
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.


7.குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?
அது மேல தான் "Weight" போடரோம் இல்ல?


8.டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுனில் பவுடர்.
என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுனில் செண்ட்.
என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுனில் ஹேர் ஆயில்.
ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
இல்லடா, சுனில் என் ரூம் மேட்.

9.ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?
அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி.

10.Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?
ஏன்னா, கிரீன் டிரீஸ்(Trees) இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'டீரீஸ் (Industries)இருக்கு.

Saturday, October 16, 2010

கடிஸ் 1

1.புது செருப்பு ஏன் கடிக்குது ?"
"புது செருப்பு, இதுக்கு முன்னாடி யாரும் அதா கால்ல போட்டு மிதிச்சி இருக்க மாட்டாங்க. அதன் கோபம் வந்து கடிக்குது !"

2."English alphabets எத்தனை ?"
"25... அதான் 'E' பறந்து போய்டுச்சே!"

3.யானை(elephant) ஒரு பள்ளத்துல விழுந்துடிச்சு . அப்போ மழை வேற பெய்யுது . யானை எப்படி வெளியே வரும் ?"
எப்படி??
"நனைஞ்சி வரும் !"

4.உசிலை மணி இளைதுவிட்டால் என்ன அவர் ?
உசிலை mini ஆவார் .

5.America-வுக்கு opposite என்ன ?
Ameri-பழம்

6.நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது ?
Sri Lanka

7.Tendulkar-ட தம்பி பேர் என்ன ?
'Nine'dulkar

8.Mango க்கு opposite என்ன ?
Woman-come (Man-Go X Woman-Come)!

9.ஒரு 'G' 4 'T' உள்ள ஒரு word சொல்லுங்க பாப்போம் .
Originality

10.Q: Traffic Inspectors என்ன paste use பண்ணுவார் ?
A: Signal.

11.ஜோசியர்: உங்க தோஷம் நிவர்த்தி ஆகனும்ன 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும்
சர்தார் : ரெண்டு 18 வயசு பொண்ணுங்கள கட்டிக்கலாமா ஜோசியரே.

12.குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?
சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.
அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!!

Tuesday, August 10, 2010

அறுவை ஜோக்ஸ் 3

1. கல்யாணம் ஆச்சுன்னா உங்களுக்கு இருக்கற தோஷம் நிவர்த்தியாயிடும்..அது
அப்பறம் உங்க வாழ்க்கைப் பக்கமே எட்டிப்பாக்காது!.
அப்படியா அப்படி என்ன தோஷம் ஜோசியரே அது.
சந்தோஷம்"!!

2. வள்ளுவருக்கு வளையல் மோதிரம் நெக்லஸை விட தோடு தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா
எப்படி
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!

3.சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
ராமு: அதனால...
சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம்
செய்யப் போறேன்.

4.ஆசிரியர்: மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்
மாணவி : (சோகமாக)வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

5.டாக்டர்:என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது
நோயாளி:டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்.

6.நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.

7.ஆசிரியர் கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே
கோபு சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்.

8.உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

9. பூக்காரி பொண்ண கட்டினது பெரிய தப்புடா ஏன்டா அப்படி சொல்ற
தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.

10.எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது
திருப்பிச் சொன்னா எப்படி புரியும் நேரா சொல்லுங்க.

11.என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?
அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!

12.ஆசிரியர்: டேய் 1000 கிலோகிராம் டன் அப்போ 3000 கிலோ கிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்.
ஆசிரியர் :....?????....

அறுவை ஜோக்ஸ் 2

1.தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீங்க
ஆபீஸ்லேயா? வீட்லேயா?

2.தாத்தா: இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்
அப்ப நீ படிச்சா கிடைக்காதா..?

3.மருந்து பாட்டிலை கையில் வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுகிறீங்க?
டாக்டர் தான் தலை வலிச்சா இதை எடுத்து தடாவனூன்னு சொன்னார்.

4.படம் முழுக்க ஹீரோ ஒரு பெஞ்ச்சில உட்காருந்து வசனம் பேசிக்கிட்டு இருக்காரே...
ஏன்?
"அவரு பெஞ்ச் டயலாக் பேசுறாராம்...

5.என்னங்க இது கல்யாண மண்டபத்துல பெண்ணை காணோம் தேடிகிட்டு இருகாங்க
நன் தான் அப்பவே சொன்னேனே... பெண் இருக்கிற இடமே தெரியாதுன்னு.

6.என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது அவபேசஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்.
"யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதை எல்லாம் சொல்றே"
"நாம கஷ்டத்தை சொன்ன தான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க"

7.இந்த ஹோட்டல்ல ரேஷன் அரிசியைக் கடத்திக்கிட்டு வந்து சமையல் பண்றாங்களோ?
ஏன் கேக்குறிங்க ?
போர்ட்ல அளவு சாப்பாடுன்னு எழுதாம , "களவு சாப்பாடு" - ன்னு எழுதியிருகாங்களே!

8.தலைவருக்கு வந்திருகிறது பன்றிக் காய்ச்சல் தான்னு எதை வச்சு சொல்றே ??
"அரசியல் ஒரு சாக்கடை-ன்னு அவர் தான் அடிக்கடி சொல்றாரே "

9.நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.


10.கிளி ஏன் கீ கீ ன்னு கத்துது ?
அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்...

11.ஏன் சார் முறைக்கிறீங்க? நீங்க கேட்டது லெமன் ரைஸ் தானே
ஆமா
அதான் எலுமிச்சையும் அரிசியும் கொண்டு வந்து வெச்சிருக்கேன்.

12.இவன்தான் குற்றவாளின்னு ஒப்புக் கொள்கிறானே நீங்கள் ஏன் இல்லேன்னு வாதாடுறீங்க?
யுவர் ஆனர் இவன் பெரிய கேடி இவனை நம்பவே கூடாது.

Tuesday, July 20, 2010

காமெடி நேரம்

1.சிரியுங்கள் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.

2.உங்க பையனை ஏன் எல்லோரும் மா வீரன்னு கூப்பிடறாங்க?
மா மரத்தைப் பார்த்தா மாங்கா அடிக்காம வரவே மாட்டான்.


3.பேக்கரியில ஒரு பன் வாங்கினாக் கூட நாலு பேருக்குப்
பிய்ச்சுக் குடுத்துட்டுத்தான் குடுத்துட்டு தான்தின்பேன்
நல்ல "பன் " பாடுதான்.

4 .லெட்டர்ல நிற்கன்னு எழுதாதிங்க .
ஏன்?
படிகிறவங்களுக்கு கால் வலிக்கும்.

5.நீ எந்த சிகரட்டை பிடிப்பாய்?
மற்றவங்க கொடுப்பதை .

6.இன்டர்வியுவில் :என்னப்பா நாற்காலியை எடுத்துகிட்டு போறே?
நீங்கதானே சார் ,டேக் யுவர் சீட்-ன்னு சொன்னிங்க!

7.அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டு கொண்டு இருக்கிறான் தெரியும்மா?
தெரியலே
வெறும் பனியனை மட்டும் போட்டு கொண்டு ஆபீஸ்க்கு வர கூடாது என்று தான்.

8.எல்லா மொழிகளையும் பேச கூடியது எது ?
எதிரொலி.

9.இரண்டு வருஷத்திற்கு முன்னாடி என்னோட வாட்ச்
காவிரியில விழுந்துடுச்சு.ஆனா இன்னும் ஓடிகிட்டு இருக்கு.
வாட்சா ?
இல்ல காவேரி .

10.ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி பிரிப்பார்?
சாப்பட்டுக்கு முன்பு சாப்பட்டுக்கு பின்பு

11.நீதிபதி :பட்டப் பகல்லே ஏன் திருடினே ?
திருடன் :தொழிலுன்னு வந்துட்ட ராத்திரி பகலுன்னு பார்க்க முடியுமா எஜமான் ?

12.ஆசிரியர் :உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலே மேடம் !
அம்மா :அவனுக்கு பொய் சொல்ல தெரியாது சார் !

13.ஆசிரியர்:5 ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு ?
மாணவன்:5 ரூபாயில் பெரிய ஓட்டைன்னு அர்த்தம் சார் .

Sunday, July 18, 2010

கடி டைம்

1.காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு

2.அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?
ஏன் ?
அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்


3.இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
ஏன்??
பாவம், பேய் பயந்திரும்!!


4.எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே...
ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா?
இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.



5.ஒரு அப்பா அவரோட 5 வயது மகன் கிட்ட கேட்கிறார்
அப்பா: யேன்டா அழுவுர நான் உனக்கு ப்ரெண்டு மாதிரி என் கிட்ட சொல்லுடா
மகன் : அது இல்ல மச்சி இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சிட்டா..


6.மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?



7.எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.


8.யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்து விட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். Think Differently !!


9.இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!


10.அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


11.ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும்
எதிர் வீட்டு மாடு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.


12.அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும்
எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்க!!

நன்றி : இப்னு ஹம்துன் (ஹ.ஃபக்ருத்தீன்)

Monday, June 14, 2010

ஹி...ஹி...ஹி சிரிப்பு

1.ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"


2.உங்களுடைய பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சார்!’’
‘’ஏன்?’’
இந்தியாவின் தேசிய பறவை எதுன்னா ‘கொசு’ என்கிறானே?’’


3.Bus போனாலும் Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே போகும்


4.Train எவ்வளவு வேகமாக போனாலும் கடைசி பெட்டி கடைசியாக தான் வரும்


5.Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை
ஒடைஞ்சா தான் Omelet போடமுடியும்


6.ஆசிரியர் : சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
சிவா : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள
வித்தியாசம். நீங்ககூடத்தான் போன வாரம் ஒரு நாள்
வரல,நான் ஏன்னுக் கேட்டேன்னா?


7.அவர் வா‌னிலை‌த் துறை‌யி‌ல் வேலை செ‌ய்றா‌ர்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும்
இருக்கலாம்,இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.


8.சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.
இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.



9.ராமு : என் மக‌ன் ராஜாவா இரு‌க்க வே‌ண்டியவ‌ன்...
சோமு : எப்படி?
ராமு : முத‌ல்ல அவனு‌க்கு ராஜா‌ன்னுதா‌ன் பெய‌ர் வை‌ச்சோ‌ம்.
அப்புறம்தா‌ன் மா‌த்‌தி‌ட்டோ‌ம்.
சோமு : ?!?!?!?


10.புது மானேஜர் 'வள்ளு' 'வள்ளு' விழுறாரே, முன்னாடி எந்த ஊரிலே வேலை பார்த்தாரு?
'ராஜபாளையம்'!!!!!


11.தொண்டர்: நம்ம தலைவரோட செல் நம்பர் என்ன?
தலைவரின் செயலர்: வேலூரா? பாளையங்கோட்டையா?
தொண்டர்: ???


12.கணவன் : சார்! என்னோட மனைவிய காணலை!!!
இன்ஸ்பெக்டர் : எப்ப இருந்து காணலை?
கணவன் : ரெண்டு வருஷமா காணலை.
இன்ஸ்பெக்டர் : இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சே?
கணவன் : சந்தோஷத்துல நாள் போனதே தெரியலை சார்!

Friday, June 4, 2010

கடிஸ்

1.one day a boy came to exam hall with plumber why u know?
because the question paper should not be leak.


2.புயலால கரைய கடக்க முடியும் ;
ஆனா கரையாள புயல கடக்க முடியுமா ?


3.என்ன தான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும்
அதல மீன் கொழம்புல நீந்த முடியாது !


4.அரிசி கொட்டின,வேற அரிசி வாங்கலாம் ;
பால் கொட்டின, வேற பால் வாங்கலாம் ;
ஆனா,தேள் கொட்டின, வேற தேள் வாங்கமுடியுமா ?


5. Files னா உக்கார்ந்து பார்க்கணும்
Piles னா பார்த்து உக்காரனும் ;


6.இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம் ;
ஆனா,மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியுமா ?


7. Sun டிவி ல சொர்க்கம் பார்க்கலாம் ;
ஆனா,சொர்கத்துல Sun TV பார்க்க முடியுமா ?


8.Chairman chair மேலே உட்காரலாம் ;
ஆன watchman watch மேலே உட்கார முடியுமா ?


9.பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் ,
தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் ,
ஆனா பனமரத்துல பணம் இருக்காது !


10. Tool box-la tool-sa பார்க்க முடியும் ;
ஆனா match box-la match -a பார்க்க முடியாது !


11. South India-la Narthangai கிடைக்கும் ;
ஆனா North India-la Southangai கிடைக்குமா ?

தத்துவம் பகுதி 2

1.மனசு சரியில்லைன்னு டாக்டர்கிட்ட போனேன்... டெஸ்ட் பண்ணிட்டு ஏதாச்சும் ஒரு லூசுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப சொன்னார்.... நீயே சொல்லு எனக்கு உன்னை விட்டா வேற யாரைத் தெரியும்...?




2.இடி, மின்னல், மழை, புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி எது நடந்தாலும்.... கிழக்கே, மேற்ககே, வடக்கே, தெற்கே எங்கே இருந்தாலும்.. எந்த சிம்-கார்டு போட்டிருந்தாலும்... என்னோட எஸ்.எம்.எஸ் சும்மா கில்லி.. கில்லி.. கில்லி மாதிரி வந்து காலை வணக்கம் சொல்லும்....




3.நட்பு என்பது இதயம் போல... நமக்குத் தெரியாமல் நமக்காகத் துடிக்கும்




4.மழையில் நனைய உனக்கு ஆசைதான்... இருந்து நான் குடை பிடிப்பேன்... ஏன் என்றால்....... உன் தலையில் உள்ள களிமண் கரையாமல் இருக்க.....




5.தினமும் காலையில் எந்திருச்சி.... உலக பணக்காரர்கள் பட்டியலை இணையத்தில் தேடிப்பாரு.... உன் பெயர் அதில் இல்லைன்னா... உடனே வேலைக்குக் கிளம்பத் தயாராகு....!




6.ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் ஜெயித்துவிடலாம்.




7.ரெண்டு நாளைக்கு யாரும் எனக்கு குறுந்தகவல் அனுப்பாதீங்க. நான் படிக்கப்போறேன்..... UKG அரியர் எக்ஸாம் இருக்கு. நான் பாஸ் ஆகனும். அதனால தொந்தரவு செய்யாதீங்க.




8.மனிதன் தான் மிருகங்களை வளர்க்கிறான் மிருகங்கள் மனிதனை வளர்ப்பதில்லை காரணம் சீக்கிரத்தில் நன்றி மறந்து விடுவான் மனிதன்




9.கடற்கரை மணலில் உன் பெயர் எழுதி வைத்தேன் காரணம், உன் பெயராவது குளிக்கட்டும் என்று!




10.நான் அனுப்பற எல்லா SMS க்கும் நீங்க திரும்ப SMS அனுப்பனுமின்னு சட்டம் எல்லாம் இல்லை ஒரு ஹோண்டா கார் ஒரு சோனி டி.வி ஒரு சாம்சுங் வாசிங் மெக்ஷின் இந்த மாதிரி கூட அனுப்பலாம். தப்பு எல்லாம் இல்லை




11.என்னதான் உலகம் முன்னேறினாலும், மின்மினி பூச்சிக்கு சார்ஜ் ஏத்த முடியாது ஈக்கு ஈமெயில் அனுப்ப முடியாது எறும்புக்கு இயர்போன் மாட்ட முடியாது.




12.வாழ்க்கை என்பது பனைமரம் போல ஏறினால் நொங்கு விழுந்தா சங்கு!




13.காற்றில் பறந்து வந்த உனது துப்பட்டா எனக்கு கிடைத்தது பெரிதும் மகிழ்ந்தேன்... எனது வண்டியை துடைக்க ஒரு துணி கிடைத்ததென்று




Thanks: சா. ஸைபுல்லாஹ்

Wednesday, June 2, 2010

தத்துவம் பகுதி 1

1.நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன்.நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!...பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே

2.துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ. வலித்தால் சொல்லிவிடு. நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை.

3.முடியாது முடியாது.. சில விஷயத்தை மாத்த முடியாது காலிஃப்ளவர் தலைக்கு வைக்க முடியாது. கவரிங் கோல்டு அடகு வைக்க முடியாது. கோல மாவில் தோசை சுட முடியாது. வீணாப் போன குறுஞ்செய்தி வந்தாலும் உன்னால படிக்காம இருக்க முடியாது.

4.உங்க செல்லுக்கு என் அட்ரஸ் அனுப்பியிருக்கிறேன்... என்னோட அட்ரஸுக்கு உங்க செல்ல அனுப்பமுடியுமா?

5.வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல. வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம்.

6"நான் துண்டை கையில் எடுத்தா குளிக்கப் போறேன்னு அர்த்தம்....துண்டைக் கழுத்தில் போட்டால் ஊருக்குப் போறேன்னு அர்த்தம்....துண்டை இடுப்பில் கட்டினால் கோயிலுக்குப் போகிறேன்னு அர்த்தம்....துண்டை தலையில் போட்டால் கடன் கேக்கிறேன்னு அர்த்தம்!"

7.நண்பா, என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவெனில் என்னிடம் எந்த கெட்ட செய்தியும் இல்லை. கெட்ட செய்தி என்னவெனில் என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை. இது உனக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா?????????

8.ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைப் பார்த்துச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது. ஏன்? ஏன்? ஏன்? கொழுப்பு....

9.மழைக்கும் வெயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? ... மழைல ஷ்ரேயா ஆடுனாங்க.. வெயில்ல பாவனா ஆடுனாங்க. உங்களோட பொதுஅறிவை இன்னும் வளர்த்துக்கணும்...

10.சிக்கன் குனியா மீண்டும் பரவுகிறது. அதனால் சிக்கன் சாப்பிடும்பொழுது யாரும் குனிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீகள்!!!

11.நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா ஆ) காக்காவா உடனடியா பதில் தேவை......!

12.நான் ஏன் உன்னை நினைக்கிறேன்..? உன் கூட பேசுறேன்....? உனக்கு மெஸேஜ் அனுப்புறேன்...? அதையேன் நீ படிக்கிறாய்...? ஏன்னா..... நம்ம ரெண்டு பேருக்குமே வேலை இல்லை....

இனி இவர்கள் நடிக்க போகும் படங்கள்

ஒரு வலையில் இருந்து இழுத்த வரிகள் இவை.. இவர்கள் எல்லாம் இனி நடிக்கப் போகும் படங்களின் தலைப்பை வைத்தால்.. எப்படி இருக்கும்… கொஞ்சம் கற்பனை தான்.. சிரிப்பு வந்தால் சிரிக்கவும்.. இல்லையெனில் சிந்திக்கவும் .


ரஜினி:ரோபோ, ரிமோட் கார், ப்ளேன், பேட்டரி ட்ரைன், ஜெட்.

விஜயகாந்த்:தர்மபுரி, சேலம், ஈரோட், நாமக்கல், தூத்துக்குடி, மயிலாடுதுறை.

விஜய்:வில்லு, அம்பு, கபடா, கத்தி, கம்பு.

சூர்யா:வாரணம் ஆயிரம், தோரணம் ரெண்டாயிரம், பூரணம் மூவாரயிரம், பஞ்சவர்ணம் நாலாயிரம்.

அஜித்:ஏகன், குகன், மகன், மடையன், கிறுக்கன், செவிடன்

தனுஷ்:படிக்காதவன், முட்டாள், தருதல.

சிம்பு:சிலம்பாட்டம், புலியாட்டம், கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், பாம்பாட்டம், குத்தாட்டம்.

ஜீவா:ஈ, கொசு, எறும்பு, கரப்பன் பூச்சி, மண்புழு, நாயே, பேயே.

விஷால்;சத்யம், சாந்தம், அபிராமி, தேவிபாரடைஸ்.

பரத்:சேவல், புறா, வாத்து, மைனா.

சேரன்:ராமன் தேடிய சீதை, அனுமன் தேடிய சீதை, ராவணன் கடத்திய சீதை.

நகுல்:காதலில் விழுந்தேன், பைக்ல விழுந்தேன், ரோடுலே விழுந்தேன், கீழ விழுந்தேன்.

ஜீவன்:தோட்டா, புல்லட், ரிவால்வர், ரைபில்.

ஆர்யா:நான் கடவுள், நான் பேய், நான் அரக்கன், நான் எமன்.

விக்ரம்:கந்தசாமி, கருப்பசாமி, குப்புசாமி, குழந்தைசாமி.

ஜெயம் ரவி:சம்திங் சம்திங், நத்திங் நத்திங், எவெரிதிங் எவெரிதிங், எனிதிங் எனிதிங்.

நரேன்:5 ஆதே , 6 ஆதே, 7 ஆதே, 8 ஆதே

சரத்குமார்:1977, 1976, 1975, 1974, 1973

கார்த்தி:பருத்தி வீரன், புண்ணாக்கு வீரன், தீவனம் வீரன்.

-- Thanks
ச.க.வே.மு

சிரிப்புகள்

1. அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை
– எக்ஸாம் ஹாலில்……!

2.வாழ்கையில வெற்றி ன்னா என்னனு தெரியுமா?
அடைமழை பெயும் போது மரம் ஈரமாக இருக்குமே அது தான்,
இன்னுமா புரியலை அட WET TREE!

3.வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?
கடைக்காரர்: ஒரு ரூபாய்.
வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???
கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.
வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

4.கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

5.அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" (ஓ) போட்டாங்க...

6.நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க

7.நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.

Sunday, May 23, 2010

சிரிப்பு வெடி

1.சோமு : அடடே, ராமுவா? ஆள் அடையாளமே தெரியலியே?
ராமு : அடையாளமே தெரியாதப்போ நான் ராமுன்னு எப்படி கண்டுபிடிச்சே?

2.ஆசிரியர்: 10 பேர் சேர்ந்து ஒரு கட்டிடத்தை 20 நாள்ல கட்டறாங்க. அதே கட்டிடத்தை 20 பேர் சேர்ந்து கட்டினா, எத்தனை நாள்ல கட்டுவாங்க?
மாணவன் : ஏற்கனவே கட்டின கட்டிடத்தை ஏன் சார் மறுபடியும் கட்டணும்?

3.ஆசிரியர்: கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்?
மாணவன்: சொரிந்து விடலாம் சார்!!!

4.ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு சும்மா புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

5.தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?
வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி இருக்கேன்.

6."யோவ் கபாலி.. எதுக்காக திருடிட்டு வீடு பூராவும் கையெழுத்து போட்டு
வெச்சிட்டு வந்தே?"
"சார்.. கையெழுத்து போட பழகிட்டேன். அதுக்கப்புறக் எதுக்காக கைரேகையை விட்டுட்டு வரனும்?"

7.வாத்தியார் : உனக்குப் பக்கத்துல ஒரு பையன் தூங்கிக்கிட்டு இருக்கான்.
அவனை எழுப்பிவிடு.
மாணவன் : அட போங்க சார். தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது மட்டும் நானா?

Saturday, May 15, 2010

If Software Engineers Produce Films, How will they Name them?

1.7 GBHard Disk Colony.

2.எனக்கு 20 MB உனக்கு 18 MB.

3.புதுகோட்டையில் இருந்து வைரஸ்.

4.காலமெல்லாம் Anti வைரஸ்
வாழ்க .

5.VIRUS’ஐ ’வேட்டையாடி விளையாடு.

6.சொல்ல மறந்த PASSWORD.

கிரிக்கெட் ஒரு மோசடி கேம் ஏன்?

1. கைல ball வச்சிக்கிட்டே 'No ball' சொல்லுவாங்க.

2. Leg break-nu சொல்லி bowling கையால போடுவாங்க.

3. Run out-னு சொல்லிட்டு batsman-னை வெளிய போக சொல்லுவாங்க. நியாயமா 'Run'தானே வெளிய போகணும் .

4. Over-னு சொல்லிட்டு over மேல over over-அ போட்டுக்கிட்டே இருப்பாங்க .

5. ஒரு over-க்கு 6 balls சொல்லிட்டு ஒரே ball-தான் வச்சிருப்பாங்க .

6. Batsman அவுட்-ன ஒரு கைய தூக்கறாங்க. அப்போ ரெண்டு கைய தூக்கின ரெண்டு batsmen அவுட் ஆகணும் . ஆனா sixer-னு சொல்லுவாங்க .

7. Wicket keeper-னு சொல்லுவாங்க . Avar wicket-ய் விட்டு தள்ளி நிப்பார் . அது கூட பரவால்ல ... opposite team விக்கெட்டை சாய்ச்சிடுவ்வர் .

8. ஆல் out-னு சொல்லுவாங்க . But 10 பேருதான் out ஆகி இருப்பாங்க.

Sunday, April 18, 2010

கடிகள் பலவிதம்

1. Two foxes went to the jungle in different directions. எப்படி கண்டுபிடிப்பீங்க ?
'Bi-Nari' (பை நரி) search...

2.ஒரு ஆளு ஒரு காக்க வளர்த்தான்.அத டச் பண்ண, ரொம்ப smoothaa soft’aa இருக்கும். அவன் அதுக்கு என்ன பெயர் வைப்பான்?
"MI-CRO-SOFT" (My Crow Soft)

3.ஒரு பையன் ரோடு -ல போகும்போது , தும்மிக்கிட்டே போனான் .... யின்னு கிட்டா அவன் சொல்றான் , அவன் ஒரு பொடி பையனாம் ... ..

4.டாக்டர்: ஏன்- ப ஷாக் அடிக்கும்னு தெரிஞ்சும்
கரண்ட் வயர் ல வெரல் வச்ச ? அறிவு இருக்க? Patient: "கட்டை" விரல் தானே, ஷாக் அடிகதுன்னு நினச்சேன் டாக்டர்.

5.ஆசிரியர்: உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

6.மனிதன் 1: உலகம் ஏன் இப்படி சுத்துது …?மனிதன்2 : 3 quarter தண்ணி இருப்பதனால்.

7.”சாவித்ரி" யோட ரெண்டு அக்கா பேரு என்ன?
SAVI one, SAVI two

8. What is the chemical name of dog?
Answer: sodium iodide (Na+ i) = Nai...... (நாய்)...

9.ராமு: குரைக்கிற நாய் கடிக்காதுசோமு: ஏன்?ராமு: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்யமுடியாது, அதனால தான்.


10. 24 மணி நேரமும் திறந்து இருக்கும் கடை எது?
சாக்கடை தான்.

11.Director ஷங்கர் கும் எங்களுக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம் அவரு 100 கோடி ரூபாய் செலவு பண்ணி 1 message சொல்லுவார் நாங்க 1 ரூபாய் செலவு பண்ணி , daily 100 மெசேஜ் சொல்லுவோம்.

Tuesday, March 16, 2010

Kadi Jokes

1.நைட்ல கொசு கடிச்சா குட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்ச்சா
குட் மார்னிங் வைக்கமுடியுமா..???

2.நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்""உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?

3.டாக்டர்: நீங்க தினமும் எட்டு டம்ளர் தண்ணி குடிக்கனும்.
பேஷண்ட் : டாக்டர்! எங்க வீட்ல நாலு டம்ளர் தான் இருக்கு.

4.எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.

5. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்துபேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

6.தலைவர் லோக்கல் பாலிடிக்ஸ டச்பண்ணவே மாட்டாராம்..
அதுக்காக ‘டென்மார்க்கை’ இரண்டு ஃபைவ்மார்க்கா பிரிக்கணும்னு அறிக்கை விடுறதுநல்லாவா இருக்கு...!

7. உலகத்திலேயே மிகப்பெரிய ஆங்கில வார்த்தை எது தெரியுமா?
தெரியாது
Smiles
எப்படி?
முதல் எஸ்(S)சுக்கும் கடைசி எஸ்(S)சுக்கும் ஒரு மைல் தூரம் இருக்கு. அதான்.

8.பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது சரிதான் போல..
என்னடா சொல்ற?
பின்ன என்னப்பா? நீங்க தப்புத் தப்பா ஹோம் ஒர்க் போட்டுத் தர்றீங்க. வாத்தியார் என்னல அடிக்கிறாரு.

9.கடலை கடந்த பஸ் எது?
கொலம்பஸ்

10.கண்டக்டர்: படில நிக்காதப்பா, உள்ளதா கடல் மாதிரி இடம் இருக்கே.. உள்ள வா.
மாணவன்: எனக்கு நீச்சல் தெரியாது, அதுதா கரைலேயே நிக்கிறேன் .

11.கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது?
உங்களுக்கு தெரியுமா?
பதில்:-
குத்தினது யாருன்னு பார்க்க இரத்தம் வெளியே வருது.

கடி

1. ட்ரெயின் கண்டு பிடிக்கலன்ன என்ன ஆகி இருக்கும் ?""தண்டவாளம் வேஸ்ட் ஆகி இருக்கும் !"


2.ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?தெரியாதே!ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்.

3.காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல! ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ பரவாயில்லை என்று!!

4.என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!!

5.நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

6.நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்? டிராபிக் ஜாம் ஆயிடும்


7.கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?""கோழியினால்தான் முட்டை வந்தது""எப்படி?""ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை

8. ஒய்ட் பேப்பர் விலை ஏறிட்ட எப்படி சமாளிக்கறது ?""ஒரே ஒரு ஒய்ட் பேப்பர் வாங்கி xerox எடுத்துடுங்க !"

9.என்னப்பா... இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரி இருக்கு..?இது ஜெராக்ஸ் காப்பி அதான்....

10. நீ எவளவு பெரிய swimmer இருந்தாலும், டம்ளர் தண்ணில நீச்சல் அடிக்க முடியுமா?


11. "மீன் (fish) கொழம்புல முள்ள இருந்த என்ன பண்ணனும் ?""செருப்பு போட்டுக்கிட்டு சாப்பிடனும் !"( முள்ளு குத்திடும் - லே )

Tuesday, March 2, 2010

படித்ததில் பிடித்தது

1.வியர்வை துளிகள் உப்பாக இருக்கலாம் ஆனால், அவை தான் வாழ்கை -யை இனிப்பாக மாற்றும்.

2.கண்ணில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட, உன்னை கருவில் தோண்ட…, தாயை நேசி.

3.நீ நேசிக்கும் பலர் உன்னை மறக்க நினைத்தாலும்
உன்னை நேசிக்கும் சிலரை. நீ நினைக்க மறக்காதே.

4.நினைத்தது எல்லாம் நடந்து விட்டால்? Life is waste. நினைக்காதது நடந்தால் ? Life is taste. So, life is secret.

5.மனசுக்கு பிடிச்சவங்க முன்னாடி அழுவதும் கஷ்டம். மனசுக்கு பிடிகதவங்க முன்னாடி சிரிகிறதும் கஷ்டம்.

6.தோல்வி உன்னை துறத்துகிறது என்றால்....வெற்றி -ய
நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்.

7. Silence is the best way to avoid many problems.... Smile is the powerful tool to solve many problems... so have a silent smile always.

8.வெற்றி என்பது நாம் பெற்றுகொள்வது. தோல்வி என்பது நாம் கற்றுகொள்வது. முதலில் கற்றுக்கொள்ளுங்கள் பிறகு பெற்றுகொள்ளுங்கள்".

9.அன்பு காட்டி தோத்தவனும் இல்லை..... கோவப்பட்டு ஜைதவனும் இல்லை ....

10. Luck means who get the opportunity; Brilliance means who create the opportunity.

11. Rich people travel in cars, poor people travel in carts, but sweet people like you. Travel in hearts please continue Ur journey in heart.

12.மெழுகுவர்த்தி 'க்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீ 'குச்சி ... அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி ... அது தான் பாசம்.

13. My dear Friend உன் பெயரை கூட, நான் எழுதுவது இல்லை, "பேனா முள் " உன்னை குத்திடுமோ என்று
NO… NO அழக் கூடாது (சின்ன புள்ள தனமா இருக்கு) ....Control Ur-Self....

கணக்கு ஜோக்ஸ்

1. உங்கிட்ட 1 ரூபா இருக்கு, உங்கப்பா கிட்ட 1 ரூபா கேக்கற.
மொத்தம் உ‌ன் ‌கி‌ட்ட எ‌வ்வளவு டா இரு‌க்கு‌ம்?
ஒரு ரூபா இருக்கும்.
டே‌ய் உன‌க்கு கணக்கு தெரியாது‌ன்னு ‌நினை‌க்‌கிறே‌ன்.
உ‌ன‌க்கு‌த்தா‌ன் எங்க அப்பாவை பத்தி தெரியாதுடா
***
2.ந‌ம்ம ரமேஷ் ஒரு நூறு ரூபா இல்லாம கஷ்டப்படறாண்டா?
ஏ‌ன் உன்கிட்ட கேட்டானா?
ஊஹும் நான் கேட்டேன். இ‌ல்‌ல‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ன்.
***
3.முட்டை போடும் ஆனா குஞ்சு பொறிக்காது. அது என்ன இனம்?
கணக்கு வாத்தியார் இனம்.

4.நோயாளி: டாக்டர் டாக்டர். நாய் கடிச்சிடுச்சு டாக்டர்!
டாக்டர்: எங்கப்பா கடிச்சுச்சு?
நோயாளி: சைதாப்பேட்டையிலே டாக்டர்!

5.இது ஏதோ கழுதை போட்ட கணக்குப் போல இருக்கு ஏன் அப்படி சொல்ற. நிறைய இடத்தில் ஒதைக்குது.


6.Teacher: Name the liquid which changes to solid when heated
Tintumon: Dosa

7.Bus Cunductor: Why are you standing near the door, is your father a watchman?
Tintu Mon: Why are you always asking for “Change”, Is your father a Beggar ??


8.Teacher :What is the name of Gandhiji’s son?
Tintumon: Dineshan
Teacher :Why?????
Tintumon : Mahatma Gandhi is the father of di-neshan

கெலம்பிட்டாங்கயா கெலம்பிட்டாங்கயா

1.என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.


2.என்னதான் பெரிய கராத்தே மாஸ்டரா இருந்தாலும், வெறிநாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும்


3.ஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரியர் : தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலு விழந்து இருக்கின்றான், ஐயா.

4.சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Machine லவெச்சா washing சோடாவாகுமா? 5.தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது

6.என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.


7.ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும், அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

8.ஒரு காப்பி எவ்வளவு சார் ?5 ரூபாய்.எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?டேய். அது XEROX காப்பிடா

9.செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.


10.நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க.


11.தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?தெரியலையே .. .. என்னது ?தலையிலே முடி இருக்கறதுதான் .. .. !