Sunday, July 10, 2011

வாய்விட்டு சிரித்தால்

1.அந்த ” டாக்டர் நல்லவர்னு எப்படி சொல்ற
தலைவலின்னு போனேன்..பிளட் டெஸ்ட்,சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே இப்படி எதுவும் எடுக்க வேண்டாம்
ஏற்கனவே ஒருத்தருக்கு எடுத்த “ ரிபோர்ட் “ இருக்கு அதை யூஸ் பண்ணிக்கிறேன்னு உங்களுக்கு செலவு குறையும்னு சொல்லிட்டார்


2.மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....


3.என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!"
"ஐயையோ!
அப்படியெல்லாம் வளர்க்காதீங்க...
நல்ல பையனா வளர்க்கப் பாருங்க


4. A man asks a trainer in the gym: "I want to impress the girl, which machine can I use?"
The trainer replied; “Use the ATM outside the gym!!!"


5."டாக்டர்...டாக்டர் .. இந்த பிளாஸ்டிக் குடம் உடைஞ்சு போச்சு!"
"அதுக்கு ஏன்யா என்கிட்ட வந்தே?"
"நீங்கதான் பெரிய பிளாஸ்டிக் சர்ஜன்னு சொன்னாங்க!"


6.கோபு : தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும்
பாபு : ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?


7. Nurse: Doctor, Doctor, there's an invisible man in the waiting room!
Doctor: Well, go in there and tell him I can't see him!!


8.Teacher : இரண்டம் உலகப் போர் ஏன் நடந்தது?
Student : முதலாம் உலகப் போர் சரியாய் நடக்கல அதனால்தான்!
Teacher : ?....?!!...


9.என் பொ‌ண்டா‌ட்டிய என் தா‌ன் செ‌ய்றது?
ஏன் என்ன ப‌ண்றா‌ங்க?
நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
கார் ஓட்டி பாரேன்.


10.ஒருவர் கார் ஒன்றை ஓடிக்கொண்டு சென்றார் அந்த கார்
வழியில் ஆயில் இல்லாத காரணத்தால் நின்று விட்டது .
அதற்க்கு அவர் சத்தமாக சிரித்தார் ஏன் தெரியுமா?
வாய்விட்டு சிரித்தால் ஆயில் கூடுமாம்.

No comments: