Sunday, June 28, 2009

Kadi

1.விடிய விடிய டீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர முடியுமா?

2.சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்? சிவகாசியில காச
கரியாக்குவாங்க!நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!

3.ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.ஆனா Screw டிரைவரால Screw ஓட்ட முடியுமா?


4.வாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.ஆனா
ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ!
1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1

5.சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?
சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல
அட்வர்டைஸ்மென்ட்கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.



6. டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,
எப்டி எப்டி விளையாடுவார்?
கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ

7.Question: What do you call a person who is leaving India?
Ans: Hindustan Lever.

8.A railway station beggar meets another beggar.
A software engineer meets another software
engineer. Both of them ask the same question to each other. What is the question?
"So, which platform are you working on?"

9 ஏன்.... தண்ணி தெளிச்சி கோலம் போடுறாங்க தெரியுமா...!
கோலம் போட்டு தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சிடும்ல..!


10 பில்கேட்ஸ்-சோட பையன இருந்தாலும்
கழித்தல் கணக்கு போடும்போது
கடன் வாங்கி தான் அகனும்.




11ஆசிரியர்: உங்க கதை ரொம்ப சுமாரா உப்புச் சப்பே இல்லாம இருக்கு!
எழுத்தாளர்: நான் உங்களைக் கதையைப் படிக்கத்தானே சொன்னேன், நீங்க ஏன் அதைச் சாப்பிட்டங்க?