Thursday, September 25, 2014

Nice ஜோக்ஸ் 15

 1.விமலா: டாக்டர்.. தலையில் பேன் தொல்லை தாங்க முடியலை....
டாக்டர்: இந்தப் பேன் மருந்த தூங்கப் போகும்போது போடுங்க.''
விமலா: "பேன் எப்பத் தூங்கப் போகுதுன்னு எனக்கு எப்படி டாக்டர் தெரியும்?''
டாக்டர்: ங்ஙே......!!!!


2. நோயாளி: " காதுல பஸ் ஓடுர மாதிரி
சத்தம் கேட்குது டாக்டர் ,"
( பரிசோதித்து விட்டு )
டாக்டர்: " அப்படி ஒண்ணும் எனக்கு... கேட்கலையே , ! "
 நோயாளி: " இப்போ ஏதாவது சிக்னல்ல நின்னுருக்குமோ ? "


3.உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்..
சீ.. சீ.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்..

4. கணவன்: “குழந்தைக்கு மாட்டுப் பாலைக் கொடுக்காதே, தாய்ப் பாலைக் கொடுன்னு தலைபாடா அடிச்சிக்கிட்டேனே கேட்டியா?
மனைவி: “ஏன், என்னாச்சு?”
கணவன்: “குழந்தை 'அம்மா.... அம்மா...'ன்னு கூப்பிட்டுக்கிட்டு மாடு பின்னாலேயே போகுது.!!??”

 5. ஆசிரியர்: கட்டபொம்மனை எங்க தூக்குல போட்டாங்க??
பையன்: கழுத்துல சார்!


6.Husband : Kamala Oru Cup Coffee…..! .?
 Wife : Yennaadhu.?!
 Husband : Unakku Coffee Tharattumaannu Keattean…!


7.அம்மா: “ஏன்டா ரமேஷ் அழுவுற?”
 ரமேஷ்: “அப்பா எனக்கு முத்தம் தர மாட்டேங்குறார் மா”
 அம்மா: “நீ நல்லா படிச்சா அப்பா உனக்கு முத்தம் தருவாருடா”
 ரமேஷ்:”அப்போ நம்ம வீட்டு வேலக்காரிக்கு மட்டும் அடிக்கடி முத்தம் தர்ராரு...”
  செத்தாண்டா சேகரு...


8. "டாக்டருக்கும், ஆக்டருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.... எப்படின்னு சொல்லு?"
"ரெண்டுபேருமே தியேட்டருக்கு வரவச்சுதான் கொல்லுவாங்க!"


9. நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல
டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.


10.ஊருல train டிக்கெட், bus டிக்கெட், cinema டிக்கெட்.....
 வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக்கான்........
 இந்த ஒரே ஒரு Hall ticketa வச்சிக்கிட்டு நா படுற அவஸ்த இருக்கே.........அய்ய ய்ய ய்ய யோ..

 

No comments: