Tuesday, March 2, 2010

படித்ததில் பிடித்தது

1.வியர்வை துளிகள் உப்பாக இருக்கலாம் ஆனால், அவை தான் வாழ்கை -யை இனிப்பாக மாற்றும்.

2.கண்ணில் கண்ட பெண்ணை நேசிப்பதை விட, உன்னை கருவில் தோண்ட…, தாயை நேசி.

3.நீ நேசிக்கும் பலர் உன்னை மறக்க நினைத்தாலும்
உன்னை நேசிக்கும் சிலரை. நீ நினைக்க மறக்காதே.

4.நினைத்தது எல்லாம் நடந்து விட்டால்? Life is waste. நினைக்காதது நடந்தால் ? Life is taste. So, life is secret.

5.மனசுக்கு பிடிச்சவங்க முன்னாடி அழுவதும் கஷ்டம். மனசுக்கு பிடிகதவங்க முன்னாடி சிரிகிறதும் கஷ்டம்.

6.தோல்வி உன்னை துறத்துகிறது என்றால்....வெற்றி -ய
நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்.

7. Silence is the best way to avoid many problems.... Smile is the powerful tool to solve many problems... so have a silent smile always.

8.வெற்றி என்பது நாம் பெற்றுகொள்வது. தோல்வி என்பது நாம் கற்றுகொள்வது. முதலில் கற்றுக்கொள்ளுங்கள் பிறகு பெற்றுகொள்ளுங்கள்".

9.அன்பு காட்டி தோத்தவனும் இல்லை..... கோவப்பட்டு ஜைதவனும் இல்லை ....

10. Luck means who get the opportunity; Brilliance means who create the opportunity.

11. Rich people travel in cars, poor people travel in carts, but sweet people like you. Travel in hearts please continue Ur journey in heart.

12.மெழுகுவர்த்தி 'க்கு உயிர் கொடுக்க உயிர் விட்டது தீ 'குச்சி ... அதை நினைத்து நினைத்து உருகியது மெழுகுவர்த்தி ... அது தான் பாசம்.

13. My dear Friend உன் பெயரை கூட, நான் எழுதுவது இல்லை, "பேனா முள் " உன்னை குத்திடுமோ என்று
NO… NO அழக் கூடாது (சின்ன புள்ள தனமா இருக்கு) ....Control Ur-Self....

No comments: