Monday, October 15, 2012

புதுமொழிகள்


1.ஒரு பானை சோற்றுக்கு
அரை பானை குழம்பு....

 
2.தம்பி உடையார்
அண்ணன் செட்டியார்.


3.ஊரான் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்.
உன் பொண்டாட்டி
உன்னை சந்தேகப்படுவாள்.


4.நல்ல மாட்டுக்கு
ஒரு கிலோ புண்ணாக்கு.
 

5.தோல் கொடுப்பான்
கறிக்கடை பாய்.

 
6.காற்றுள்ளபோதே தூங்கிவிடு
கரண்ட் போனா தூக்கம் வராது....

No comments: