Sunday, December 12, 2010

கலகலப்பான எஸ்.எம்.எஸ்

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6).என்ன தான் ஸ்டன்ட் மாஸ்டர் மகன இருந்தாலும் வேலைக்கு அப்ளை பண்றப்போ ரெஸ்யும் தான் வைக்கணும் டிஸ்யும் வைக்க முடியாது.

7).நேத்து ஏன்ஆபீஸ்-க்கு வரலே?
ஒரு சேன்ஜ்-க்கு வீட்டிலேயே தூங்கிட்டேன்

8).மாங்க மடையனை சிங்கம் கடிச்சா என்ன செய்யும் ?
தின்னுடும்.
இல்லை புளிக்குதுன்னு துப்பிடும்.


9.A Girl Took Her friend on Top of a Mountain & Pushed him to The Ground
Whts Her name?
?
?
?
?
PushPa!

10.இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்மா?
"பனியன்கூட போட்டிருக்கக் கூடாதா டாக்டர்...?"

11.வேலு : எங்க ஆபீஸ்ல மேனேஜர் இருக்காரு கிளார்க் இருக்காங்க . . .
கைப்பில்ல : இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?
வேலு : நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

No comments: