1.நாம அடிச்சா அது மொட்டை,
அதுவா விழுந்த அது சொட்டை !
2.'dye" மண்டையில போடுறது,
'die' மண்டைய போடுறது...
3.தண்ணிக்குள்ள கப்பல் போன ஜாலி...
கப்பல்குள்ள தண்ணி போன காலி...
4.டாக்டர் : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க ?
கோலம்: மருந்து கொட்டிருச்சி டாக்டர் !
5.அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.
6.உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல.....
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.
7.குக்கர்ல சமைத்து சாப்பிட்டா குண்டாயிடுவோம். எப்படி?
அது மேல தான் "Weight" போடரோம் இல்ல?
8.டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுனில் பவுடர்.
என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுனில் செண்ட்.
என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுனில் ஹேர் ஆயில்.
ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
இல்லடா, சுனில் என் ரூம் மேட்.
9.ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?
அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி.
10.Global Warming, Pollution இப்படி ஏன் உலகம் போகுது?
ஏன்னா, கிரீன் டிரீஸ்(Trees) இருக்க வேண்டிய இடத்தில், இண்'டஸ்ட்'டீரீஸ் (Industries)இருக்கு.
Sunday, October 17, 2010
Saturday, October 16, 2010
கடிஸ் 1
1.புது செருப்பு ஏன் கடிக்குது ?"
"புது செருப்பு, இதுக்கு முன்னாடி யாரும் அதா கால்ல போட்டு மிதிச்சி இருக்க மாட்டாங்க. அதன் கோபம் வந்து கடிக்குது !"
2."English alphabets எத்தனை ?"
"25... அதான் 'E' பறந்து போய்டுச்சே!"
3.யானை(elephant) ஒரு பள்ளத்துல விழுந்துடிச்சு . அப்போ மழை வேற பெய்யுது . யானை எப்படி வெளியே வரும் ?"
எப்படி??
"நனைஞ்சி வரும் !"
4.உசிலை மணி இளைதுவிட்டால் என்ன அவர் ?
உசிலை mini ஆவார் .
5.America-வுக்கு opposite என்ன ?
Ameri-பழம்
6.நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது ?
Sri Lanka
7.Tendulkar-ட தம்பி பேர் என்ன ?
'Nine'dulkar
8.Mango க்கு opposite என்ன ?
Woman-come (Man-Go X Woman-Come)!
9.ஒரு 'G' 4 'T' உள்ள ஒரு word சொல்லுங்க பாப்போம் .
Originality
10.Q: Traffic Inspectors என்ன paste use பண்ணுவார் ?
A: Signal.
11.ஜோசியர்: உங்க தோஷம் நிவர்த்தி ஆகனும்ன 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும்
சர்தார் : ரெண்டு 18 வயசு பொண்ணுங்கள கட்டிக்கலாமா ஜோசியரே.
12.குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?
சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.
அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!!
"புது செருப்பு, இதுக்கு முன்னாடி யாரும் அதா கால்ல போட்டு மிதிச்சி இருக்க மாட்டாங்க. அதன் கோபம் வந்து கடிக்குது !"
2."English alphabets எத்தனை ?"
"25... அதான் 'E' பறந்து போய்டுச்சே!"
3.யானை(elephant) ஒரு பள்ளத்துல விழுந்துடிச்சு . அப்போ மழை வேற பெய்யுது . யானை எப்படி வெளியே வரும் ?"
எப்படி??
"நனைஞ்சி வரும் !"
4.உசிலை மணி இளைதுவிட்டால் என்ன அவர் ?
உசிலை mini ஆவார் .
5.America-வுக்கு opposite என்ன ?
Ameri-பழம்
6.நாம் மிகவும் மரியாதையோடு அழைக்கும் நாடு எது ?
Sri Lanka
7.Tendulkar-ட தம்பி பேர் என்ன ?
'Nine'dulkar
8.Mango க்கு opposite என்ன ?
Woman-come (Man-Go X Woman-Come)!
9.ஒரு 'G' 4 'T' உள்ள ஒரு word சொல்லுங்க பாப்போம் .
Originality
10.Q: Traffic Inspectors என்ன paste use பண்ணுவார் ?
A: Signal.
11.ஜோசியர்: உங்க தோஷம் நிவர்த்தி ஆகனும்ன 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணனும்
சர்தார் : ரெண்டு 18 வயசு பொண்ணுங்கள கட்டிக்கலாமா ஜோசியரே.
12.குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்?
சின்னக் குழந்தைக்குக் கூடத் தெரியுமே.. அது ரிஷிகள், முனிவர்கள் என்று.
அது அந்தக் காலம். இந்தக்காலம்.. அது சாப்ட்வேர் எஞ்சினியர்கள்!!
Tuesday, August 10, 2010
அறுவை ஜோக்ஸ் 3
1. கல்யாணம் ஆச்சுன்னா உங்களுக்கு இருக்கற தோஷம் நிவர்த்தியாயிடும்..அது
அப்பறம் உங்க வாழ்க்கைப் பக்கமே எட்டிப்பாக்காது!.
அப்படியா அப்படி என்ன தோஷம் ஜோசியரே அது.
சந்தோஷம்"!!
2. வள்ளுவருக்கு வளையல் மோதிரம் நெக்லஸை விட தோடு தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா
எப்படி
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!
3.சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
ராமு: அதனால...
சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம்
செய்யப் போறேன்.
4.ஆசிரியர்: மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்
மாணவி : (சோகமாக)வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
5.டாக்டர்:என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது
நோயாளி:டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்.
6.நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
7.ஆசிரியர் கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே
கோபு சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்.
8.உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
9. பூக்காரி பொண்ண கட்டினது பெரிய தப்புடா ஏன்டா அப்படி சொல்ற
தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.
10.எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது
திருப்பிச் சொன்னா எப்படி புரியும் நேரா சொல்லுங்க.
11.என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?
அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!
12.ஆசிரியர்: டேய் 1000 கிலோகிராம் டன் அப்போ 3000 கிலோ கிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்.
ஆசிரியர் :....?????....
அப்பறம் உங்க வாழ்க்கைப் பக்கமே எட்டிப்பாக்காது!.
அப்படியா அப்படி என்ன தோஷம் ஜோசியரே அது.
சந்தோஷம்"!!
2. வள்ளுவருக்கு வளையல் மோதிரம் நெக்லஸை விட தோடு தொங்கட்டான்தான் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா
எப்படி
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்னு சொல்றாரே!
3.சோமு: வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!
ராமு: அதனால...
சோமு: வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம்
செய்யப் போறேன்.
4.ஆசிரியர்: மூண்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும்
மாணவி : (சோகமாக)வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.
5.டாக்டர்:என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது
நோயாளி:டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்.
6.நோயாளி:டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்:நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
7.ஆசிரியர் கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே
கோபு சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்.
8.உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
9. பூக்காரி பொண்ண கட்டினது பெரிய தப்புடா ஏன்டா அப்படி சொல்ற
தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறாடா.
10.எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது
திருப்பிச் சொன்னா எப்படி புரியும் நேரா சொல்லுங்க.
11.என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?
அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!
12.ஆசிரியர்: டேய் 1000 கிலோகிராம் டன் அப்போ 3000 கிலோ கிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்.
ஆசிரியர் :....?????....
அறுவை ஜோக்ஸ் 2
1.தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீங்க
ஆபீஸ்லேயா? வீட்லேயா?
2.தாத்தா: இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்
அப்ப நீ படிச்சா கிடைக்காதா..?
3.மருந்து பாட்டிலை கையில் வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுகிறீங்க?
டாக்டர் தான் தலை வலிச்சா இதை எடுத்து தடாவனூன்னு சொன்னார்.
4.படம் முழுக்க ஹீரோ ஒரு பெஞ்ச்சில உட்காருந்து வசனம் பேசிக்கிட்டு இருக்காரே...
ஏன்?
"அவரு பெஞ்ச் டயலாக் பேசுறாராம்...
5.என்னங்க இது கல்யாண மண்டபத்துல பெண்ணை காணோம் தேடிகிட்டு இருகாங்க
நன் தான் அப்பவே சொன்னேனே... பெண் இருக்கிற இடமே தெரியாதுன்னு.
6.என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது அவபேசஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்.
"யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதை எல்லாம் சொல்றே"
"நாம கஷ்டத்தை சொன்ன தான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க"
7.இந்த ஹோட்டல்ல ரேஷன் அரிசியைக் கடத்திக்கிட்டு வந்து சமையல் பண்றாங்களோ?
ஏன் கேக்குறிங்க ?
போர்ட்ல அளவு சாப்பாடுன்னு எழுதாம , "களவு சாப்பாடு" - ன்னு எழுதியிருகாங்களே!
8.தலைவருக்கு வந்திருகிறது பன்றிக் காய்ச்சல் தான்னு எதை வச்சு சொல்றே ??
"அரசியல் ஒரு சாக்கடை-ன்னு அவர் தான் அடிக்கடி சொல்றாரே "
9.நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
10.கிளி ஏன் கீ கீ ன்னு கத்துது ?
அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்...
11.ஏன் சார் முறைக்கிறீங்க? நீங்க கேட்டது லெமன் ரைஸ் தானே
ஆமா
அதான் எலுமிச்சையும் அரிசியும் கொண்டு வந்து வெச்சிருக்கேன்.
12.இவன்தான் குற்றவாளின்னு ஒப்புக் கொள்கிறானே நீங்கள் ஏன் இல்லேன்னு வாதாடுறீங்க?
யுவர் ஆனர் இவன் பெரிய கேடி இவனை நம்பவே கூடாது.
ஆபீஸ்லேயா? வீட்லேயா?
2.தாத்தா: இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்
அப்ப நீ படிச்சா கிடைக்காதா..?
3.மருந்து பாட்டிலை கையில் வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுகிறீங்க?
டாக்டர் தான் தலை வலிச்சா இதை எடுத்து தடாவனூன்னு சொன்னார்.
4.படம் முழுக்க ஹீரோ ஒரு பெஞ்ச்சில உட்காருந்து வசனம் பேசிக்கிட்டு இருக்காரே...
ஏன்?
"அவரு பெஞ்ச் டயலாக் பேசுறாராம்...
5.என்னங்க இது கல்யாண மண்டபத்துல பெண்ணை காணோம் தேடிகிட்டு இருகாங்க
நன் தான் அப்பவே சொன்னேனே... பெண் இருக்கிற இடமே தெரியாதுன்னு.
6.என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது அவபேசஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்.
"யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதை எல்லாம் சொல்றே"
"நாம கஷ்டத்தை சொன்ன தான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க"
7.இந்த ஹோட்டல்ல ரேஷன் அரிசியைக் கடத்திக்கிட்டு வந்து சமையல் பண்றாங்களோ?
ஏன் கேக்குறிங்க ?
போர்ட்ல அளவு சாப்பாடுன்னு எழுதாம , "களவு சாப்பாடு" - ன்னு எழுதியிருகாங்களே!
8.தலைவருக்கு வந்திருகிறது பன்றிக் காய்ச்சல் தான்னு எதை வச்சு சொல்றே ??
"அரசியல் ஒரு சாக்கடை-ன்னு அவர் தான் அடிக்கடி சொல்றாரே "
9.நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
10.கிளி ஏன் கீ கீ ன்னு கத்துது ?
அதோட கூண்டுச் சாவி தொலைஞ்சு போச்சாம்...
11.ஏன் சார் முறைக்கிறீங்க? நீங்க கேட்டது லெமன் ரைஸ் தானே
ஆமா
அதான் எலுமிச்சையும் அரிசியும் கொண்டு வந்து வெச்சிருக்கேன்.
12.இவன்தான் குற்றவாளின்னு ஒப்புக் கொள்கிறானே நீங்கள் ஏன் இல்லேன்னு வாதாடுறீங்க?
யுவர் ஆனர் இவன் பெரிய கேடி இவனை நம்பவே கூடாது.
Tuesday, July 20, 2010
காமெடி நேரம்
1.சிரியுங்கள் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்
அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.
2.உங்க பையனை ஏன் எல்லோரும் மா வீரன்னு கூப்பிடறாங்க?
மா மரத்தைப் பார்த்தா மாங்கா அடிக்காம வரவே மாட்டான்.
3.பேக்கரியில ஒரு பன் வாங்கினாக் கூட நாலு பேருக்குப்
பிய்ச்சுக் குடுத்துட்டுத்தான் குடுத்துட்டு தான்தின்பேன்
நல்ல "பன் " பாடுதான்.
4 .லெட்டர்ல நிற்கன்னு எழுதாதிங்க .
ஏன்?
படிகிறவங்களுக்கு கால் வலிக்கும்.
5.நீ எந்த சிகரட்டை பிடிப்பாய்?
மற்றவங்க கொடுப்பதை .
6.இன்டர்வியுவில் :என்னப்பா நாற்காலியை எடுத்துகிட்டு போறே?
நீங்கதானே சார் ,டேக் யுவர் சீட்-ன்னு சொன்னிங்க!
7.அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டு கொண்டு இருக்கிறான் தெரியும்மா?
தெரியலே
வெறும் பனியனை மட்டும் போட்டு கொண்டு ஆபீஸ்க்கு வர கூடாது என்று தான்.
8.எல்லா மொழிகளையும் பேச கூடியது எது ?
எதிரொலி.
9.இரண்டு வருஷத்திற்கு முன்னாடி என்னோட வாட்ச்
காவிரியில விழுந்துடுச்சு.ஆனா இன்னும் ஓடிகிட்டு இருக்கு.
வாட்சா ?
இல்ல காவேரி .
10.ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி பிரிப்பார்?
சாப்பட்டுக்கு முன்பு சாப்பட்டுக்கு பின்பு
11.நீதிபதி :பட்டப் பகல்லே ஏன் திருடினே ?
திருடன் :தொழிலுன்னு வந்துட்ட ராத்திரி பகலுன்னு பார்க்க முடியுமா எஜமான் ?
12.ஆசிரியர் :உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலே மேடம் !
அம்மா :அவனுக்கு பொய் சொல்ல தெரியாது சார் !
13.ஆசிரியர்:5 ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு ?
மாணவன்:5 ரூபாயில் பெரிய ஓட்டைன்னு அர்த்தம் சார் .
அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.
2.உங்க பையனை ஏன் எல்லோரும் மா வீரன்னு கூப்பிடறாங்க?
மா மரத்தைப் பார்த்தா மாங்கா அடிக்காம வரவே மாட்டான்.
3.பேக்கரியில ஒரு பன் வாங்கினாக் கூட நாலு பேருக்குப்
பிய்ச்சுக் குடுத்துட்டுத்தான் குடுத்துட்டு தான்தின்பேன்
நல்ல "பன் " பாடுதான்.
4 .லெட்டர்ல நிற்கன்னு எழுதாதிங்க .
ஏன்?
படிகிறவங்களுக்கு கால் வலிக்கும்.
5.நீ எந்த சிகரட்டை பிடிப்பாய்?
மற்றவங்க கொடுப்பதை .
6.இன்டர்வியுவில் :என்னப்பா நாற்காலியை எடுத்துகிட்டு போறே?
நீங்கதானே சார் ,டேக் யுவர் சீட்-ன்னு சொன்னிங்க!
7.அவன் ஏன் நீலநிறச் சட்டை போட்டு கொண்டு இருக்கிறான் தெரியும்மா?
தெரியலே
வெறும் பனியனை மட்டும் போட்டு கொண்டு ஆபீஸ்க்கு வர கூடாது என்று தான்.
8.எல்லா மொழிகளையும் பேச கூடியது எது ?
எதிரொலி.
9.இரண்டு வருஷத்திற்கு முன்னாடி என்னோட வாட்ச்
காவிரியில விழுந்துடுச்சு.ஆனா இன்னும் ஓடிகிட்டு இருக்கு.
வாட்சா ?
இல்ல காவேரி .
10.ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி பிரிப்பார்?
சாப்பட்டுக்கு முன்பு சாப்பட்டுக்கு பின்பு
11.நீதிபதி :பட்டப் பகல்லே ஏன் திருடினே ?
திருடன் :தொழிலுன்னு வந்துட்ட ராத்திரி பகலுன்னு பார்க்க முடியுமா எஜமான் ?
12.ஆசிரியர் :உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலே மேடம் !
அம்மா :அவனுக்கு பொய் சொல்ல தெரியாது சார் !
13.ஆசிரியர்:5 ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு ?
மாணவன்:5 ரூபாயில் பெரிய ஓட்டைன்னு அர்த்தம் சார் .
Sunday, July 18, 2010
கடி டைம்
1.காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு
2.அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?
ஏன் ?
அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்
3.இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
ஏன்??
பாவம், பேய் பயந்திரும்!!
4.எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே...
ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா?
இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
5.ஒரு அப்பா அவரோட 5 வயது மகன் கிட்ட கேட்கிறார்
அப்பா: யேன்டா அழுவுர நான் உனக்கு ப்ரெண்டு மாதிரி என் கிட்ட சொல்லுடா
மகன் : அது இல்ல மச்சி இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சிட்டா..
6.மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
7.எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
8.யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்து விட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். Think Differently !!
9.இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
10.அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
11.ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும்
எதிர் வீட்டு மாடு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
12.அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும்
எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்க!!
நன்றி : இப்னு ஹம்துன் (ஹ.ஃபக்ருத்தீன்)
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு
2.அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?
ஏன் ?
அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்
3.இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க
ஏன்??
பாவம், பேய் பயந்திரும்!!
4.எங்கள் தாத்தா மாதிரியே வயலின் வாசிக்கிறீங்களே...
ஏன்? அவர் பெரிய வயலினிஸ்டா?
இல்லை. அவருக்கும் வயலின் வாசிக்கத் தெரியாது.
5.ஒரு அப்பா அவரோட 5 வயது மகன் கிட்ட கேட்கிறார்
அப்பா: யேன்டா அழுவுர நான் உனக்கு ப்ரெண்டு மாதிரி என் கிட்ட சொல்லுடா
மகன் : அது இல்ல மச்சி இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சிட்டா..
6.மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
7.எதுக்காக இந்தியா பூராவும், அதிகமா போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
8.யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்து விட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். Think Differently !!
9.இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!
10.அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?
11.ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோல உலகமே தெரிஞ்சாலும்
எதிர் வீட்டு மாடு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.
12.அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும்
எனக்கு முன்னாடியே ஓடி போய்ட்டாங்க!!
நன்றி : இப்னு ஹம்துன் (ஹ.ஃபக்ருத்தீன்)
Monday, June 14, 2010
ஹி...ஹி...ஹி சிரிப்பு
1.ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"
2.உங்களுடைய பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சார்!’’
‘’ஏன்?’’
இந்தியாவின் தேசிய பறவை எதுன்னா ‘கொசு’ என்கிறானே?’’
3.Bus போனாலும் Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே போகும்
4.Train எவ்வளவு வேகமாக போனாலும் கடைசி பெட்டி கடைசியாக தான் வரும்
5.Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை
ஒடைஞ்சா தான் Omelet போடமுடியும்
6.ஆசிரியர் : சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
சிவா : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள
வித்தியாசம். நீங்ககூடத்தான் போன வாரம் ஒரு நாள்
வரல,நான் ஏன்னுக் கேட்டேன்னா?
7.அவர் வானிலைத் துறையில் வேலை செய்றார்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும்
இருக்கலாம்,இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.
8.சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.
இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.
9.ராமு : என் மகன் ராஜாவா இருக்க வேண்டியவன்...
சோமு : எப்படி?
ராமு : முதல்ல அவனுக்கு ராஜான்னுதான் பெயர் வைச்சோம்.
அப்புறம்தான் மாத்திட்டோம்.
சோமு : ?!?!?!?
10.புது மானேஜர் 'வள்ளு' 'வள்ளு' விழுறாரே, முன்னாடி எந்த ஊரிலே வேலை பார்த்தாரு?
'ராஜபாளையம்'!!!!!
11.தொண்டர்: நம்ம தலைவரோட செல் நம்பர் என்ன?
தலைவரின் செயலர்: வேலூரா? பாளையங்கோட்டையா?
தொண்டர்: ???
12.கணவன் : சார்! என்னோட மனைவிய காணலை!!!
இன்ஸ்பெக்டர் : எப்ப இருந்து காணலை?
கணவன் : ரெண்டு வருஷமா காணலை.
இன்ஸ்பெக்டர் : இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சே?
கணவன் : சந்தோஷத்துல நாள் போனதே தெரியலை சார்!
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!"
2.உங்களுடைய பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வையுங்க சார்!’’
‘’ஏன்?’’
இந்தியாவின் தேசிய பறவை எதுன்னா ‘கொசு’ என்கிறானே?’’
3.Bus போனாலும் Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே போகும்
4.Train எவ்வளவு வேகமாக போனாலும் கடைசி பெட்டி கடைசியாக தான் வரும்
5.Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை
ஒடைஞ்சா தான் Omelet போடமுடியும்
6.ஆசிரியர் : சிவா ஏன்டா நேத்து பள்ளிக்கு வரல?
சிவா : அதான் சார் உங்களுக்கும் எனக்கும் உள்ள
வித்தியாசம். நீங்ககூடத்தான் போன வாரம் ஒரு நாள்
வரல,நான் ஏன்னுக் கேட்டேன்னா?
7.அவர் வானிலைத் துறையில் வேலை செய்றார்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும்
இருக்கலாம்,இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.
8.சார் பர்ஸை வீட்லயே வெச்சிட்டு ஆஃபீஸ் வந்துட்டேன். ஒரு நூறு ரூபா இருந்தா கொடுங்களேன்.
இந்தா ரெண்டு ரூபா! பஸ் புடிச்சு வீட்டுக்குப் போய், பர்ஸை எடுத்துட்டு வந்துடு.
9.ராமு : என் மகன் ராஜாவா இருக்க வேண்டியவன்...
சோமு : எப்படி?
ராமு : முதல்ல அவனுக்கு ராஜான்னுதான் பெயர் வைச்சோம்.
அப்புறம்தான் மாத்திட்டோம்.
சோமு : ?!?!?!?
10.புது மானேஜர் 'வள்ளு' 'வள்ளு' விழுறாரே, முன்னாடி எந்த ஊரிலே வேலை பார்த்தாரு?
'ராஜபாளையம்'!!!!!
11.தொண்டர்: நம்ம தலைவரோட செல் நம்பர் என்ன?
தலைவரின் செயலர்: வேலூரா? பாளையங்கோட்டையா?
தொண்டர்: ???
12.கணவன் : சார்! என்னோட மனைவிய காணலை!!!
இன்ஸ்பெக்டர் : எப்ப இருந்து காணலை?
கணவன் : ரெண்டு வருஷமா காணலை.
இன்ஸ்பெக்டர் : இவ்வளவு நாள் என்னய்யா செஞ்சே?
கணவன் : சந்தோஷத்துல நாள் போனதே தெரியலை சார்!
Subscribe to:
Posts (Atom)